தெலுங்கானா முதல் சத்திசுகர் வரை கனிமச் சுரங்கங்களால் பழங்குடி மக்களின் வாழ்வை பாஜக நாசமாக்கும் நிலையில், தமிழ்நாட்டின் பழனியில் கண்டறியப்பட்ட மாலிப்டினம்…
Category: சமூகம்
சாதிவெறி ஆணவப்படுகொலைக்கு எதிரான மே17 இயக்கத்தின் மறியல் போராட்டம்
நெல்லையில் மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலைக்கு நீதி கேட்டு சென்னை அண்ணா சாலையில் 30-07-2025 அன்று மறியல் போராட்டம் நடத்திய மே17 இயக்கம்
ஆணவப் படுகொலைக்கான தனிச் சட்டம் தேவைப்படும் காரணங்கள்
ஆணவப் படுகொலைக்கு சிறப்புச் சட்டம் இயற்றும் தேவை எழவில்லை எனக் கூறிய அரசை நோக்கி, இனியும் எத்தனை ஆணவப் படுகொலைகள் வேண்டும்…
கீழடி ஆய்வறிக்கையை மறுக்கும் மோடி அரசின் தமிழின விரோதம் – தோழர். திருமுருகன் காந்தி நேர்காணல்
கீழடி அறிக்கையை மறைக்கும் பாஜக அரசின் தமிழின விரோதம், எடப்பாடி அடகு வைக்கும் அதிமுக குறித்து திருமுருகன் காந்தி ரெட்பிக்ஸ் சேனலில் நேர்காணல்
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய மே 17 இயக்கம்
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நினைவு நாளையொட்டி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய மே 17 இயக்கம்
ஐயா வீரசந்தானம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று – திருமுருகன் காந்தி
ஐயா வீரசந்தானம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று. என புழல் சிறையிலிருந்து தோழர் திருமுருகன் காந்தி எழுதிய பதிவு
குடிசைகள் மட்டுமே ஆக்கிரமிப்பென காட்டப்படுவது, எந்த வகையில் நீதி? – திருமுருகன் காந்தி
நீதிமன்றங்கள் ஏன் குடிசைகளுக்கு எதிராகவே பொங்கி கொண்டிருக்கின்றன? பெரு நிறுவனங்கள், அரசு கட்டடங்கள் குறித்து கேள்வி எழுப்பவில்லை? - திருமுருகன் காந்தி…
‘பறந்துபோ’- எதை நோக்கி பறக்கச் சொல்கிறது ராமின் படைப்பு?
நாம், நாமாக, நம்மீது தேவையற்று ஏற்றிக் கொண்ட சுமைகளை இறக்கி வைத்து விட்டு, நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்து விடுபட பறந்து போக சொல்கிறார் ராம்
மருத்துவத்துறையை தனியார்மயமாக்க துடிக்கிறதா திராவிடமாடல் அரசு?
இந்திய அளவில் சிறந்த அரசு மருத்துவ கட்டமைப்பை கொண்டுள்ள தமிழ்நாடு, ஒன்றிய அரசின் PPP (public private partnership) கொள்கையை ஏற்றுக்கொள்ளக் கூடாது.
கீழடி: தமிழர் அடையாளத்தின் மீதான மோடி அரசின் அரசியல் ஆக்கிரமிப்பு
தமிழர்கள் தனித்த தேசிய இனத்தவர்கள் என்கிற உண்மையை வரலாற்றின் வழியாக அறிவியலின் துணை கொண்டு இந்த உலகிற்கு உரக்கச் சொன்ன கீழடிக்கு…