கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சூடானில் நடக்கும் இனப்படுகொலை குறித்து தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் 'நீலம்' யூட்யூப் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.
Tag: பாலஸ்தீனம்
சர்வதேச மக்கள் எழுச்சியினால் பாலஸ்தீனத்திற்கு பெருகும் ஆதரவுகள்
பாலஸ்தீனத்திற்கு ஐநா ஆதரவு, உலக நாடுகளின் ஆதரவு, காசாவுக்கு செல்லும் உதவி கப்பல்கள் போன்றவைகளை சாத்தியப்படுத்திய மக்கள் திரள் போராட்டங்கள்.
பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான பேரணி
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் 200-க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இசுரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீன விடுதலையை ஆதரிக்கவும் திரண்ட பேரணி
காசாவின் உணவுப்பஞ்சத்தை வெளியிட்ட பத்திரிக்கையாளர்களை படுகொலை செய்த இசுரேல்
காசாவில் இசுரேல் உருவாக்கிய செயற்கையான உணவுப்பஞ்சத்தை வெளியுலகிற்கு தெரிவித்த பத்திரிகையாளர்களை குறிவைத்து படுகொலை செய்ததால் தற்போது உலகரங்கில் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது இசுரேல்.
ஐ.நா பணி நிறுவனத்தை தடை செய்த இஸ்ரேல்
இசுரேலின் பாராளுமன்றம் ஐ.நா வின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனத்தை இசுரேல் கட்டுப்பாட்டு பகுதிகளில் தடை செய்துள்ளது. சர்வதேச சட்டத்துக்கும் அடிப்படை…
பாலஸ்தீனம் மீதான இசுரேலின் போரை நிறுத்து – பேரணி
பாலஸ்தீனம் மீதான இசுரேலின் போரை நிறுத்தக்கோரி மே பதினேழு இயக்கத்தின் சார்பாக அக்டோபர் 5, 2024 அன்று எழும்பூரில் பேரணி சனநாயக…
பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடக்கும் இரண்டாம் கர்பலா யுத்தம்
கிமு 600-களில் நடந்த கர்பலா போர் போன்று, இன்றைய காசா மக்களின் மீதான இனப்படுகொலைப் போர் நடக்கிறது சியோனிச இசுரேல்.
வீரியமடையும் இசுரேல் – ஈரான் போர்
நேற்று, ஈரான் தலைநகரான டெஹ்ரானை நோக்கி வரும் இசுரேல் ஏவுகணைகளை வீசியிருக்கிறது. தங்களின் வான் தடுப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தி விடுவதாக…
பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடி மறைந்த மாவீரர் – யாஹ்யா சின்வார்
தன் வாழ்நாளில் இறுதி நொடி வரை இசுரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவே போராடி மறைந்திருக்கிறார் சின்வார். இவர் பாலஸ்தீன எதிர்ப்பியக்கத்தின் காலநிரல்.
காசாவில் உயிரிழப்புகள் குறித்த அறிக்கை
இசுரேலியப் படைகள் காசாவில் இதுவரை நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை குறித்து ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் வெளியிட்ட அறிக்கை.