மோசடி முதலாளிகளுக்கு மோடி அரசின் “சமரசத் தீர்வு”

பனியா மார்வாடி நிறுவனங்கள் வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிய பல்லாயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்திடும் மோடி அரசின் சமரசத் தீர்வு.

என்று தீரும் ஏதிலிகளின் துயரம்?

உலகின் மிகப்பெரிய சனநாயகம் என்று கூறிக்கொள்ளும் இந்தியாவில் ஏதிலிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை. காரணம், ஐ.நாவின் 1948 மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் இந்தியா…

மருத்துவக் கல்வியில் மாநிலங்களின் உரிமையை பறிக்காதே!

அனைத்து மாநில மருத்துவ கல்விக்கும் கலந்தாய்வை ஒன்றிய அரசு நடத்துவதை; மருத்துவராக பதிவு செய்திட நெக்ஸ்ட் தேர்வை அறிமுகடுத்துவதை கைவிடக்கோரி கண்டன…

தமிழ்நாட்டு இறையாண்மை மீதான தாக்குதல்!

ஒன்றிய பாஜக அரசு அரசியல் நலனுக்காக அரசு நிறுவனங்களை கொண்டு அடக்குமுறையை ஏவும் செயலாகவே தமிழக இறையாண்மையை மீறுவதும், அமைச்சர் செந்தில்…

வடமாநில தொழிலாளர்கள் விடயத்தில் அம்பலமான பாஜக

பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சூழ்ச்சிகள் உடனுக்குடன் தமிழகத்தில் அம்பலப்பட்டு விடுகிறது. தமிழ்நாட்டில் சனநாயக சக்திகளின் பணிகளால் வேறு மாநிலங்களைப் போன்று மதரீதியான…

ஜல்லிக்கட்டுக்கு தடைகோரி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர் விரோத பாஜக இரட்டை வேடம் போடுவது அம்பலமாகியுள்ளது. மெரினா புரட்சியின் மூலம் தமிழர்கள் போராடிப் பெற்ற உரிமை…

குஜராத்தில் மோடியின் வெற்றியும், பெருநிறுவனங்களின் கொள்ளையும்

இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நிதியை குஜராத்திற்கு மட்டுமே ஒதுக்கி குஜராத் மாடலுக்கு வலுவேற்றியிருக்கிறார் மோடி.

கலவரங்களின் புகலிடம் – ஆர்.எஸ்.எஸ்

கலவரங்களின் புகலிடம் ஆர்எஸ்எஸ் - தமிழ்நாட்டில் மதவெறுப்பு, வதந்திகள், சூழ்ச்சிகள், வன்முறை கலவரங்கள் வளர்வதை முறியடிப்பதே நமது பெரும்பணி.

பாண்டிச்சேரி அரசியலில் பாசக நடத்திடும் சனநாயக படுகொலைகள்

ஒன்றியத்தில் 2014இல் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாசக அரசு, அடுத்தடுத்து நடந்த மாநில தேர்தல்கள் சிலவற்றில் தேர்தல் மூலம் வெற்றியும்,…

ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்துமா ராகுல் காந்தியின் நடைப்பயணம்?

காங்கிரஸ் உருவாக்கிய “ஆரிய வர்த்தா” எனப்படும் ஆரிய பெருந்தேசியத்தினை அசுர வளர்ச்சியில் நிலை நிறுத்தியதே ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் வெற்றியாகும்.

Translate »