வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்.ஐ.ஆர் – மே 17 இயக்கத்தின் விளக்கக் கூட்டம்

வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்.ஐ.ஆர் திட்டம் குறித்து நவம்பர் 22, 2025 அன்று சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நடைப்பெற்ற விளக்கக் கூட்டத்தில் தோழர் கொண்டல் அவர்களின் உரை

அண்ணல் அம்பேத்கரின் தொழிலாளர் சட்டங்களை சிதைத்த பாஜக

தொழிலாளர் நலனுக்காக அண்ணல் அம்பேத்கர் வகுத்த சட்டங்களை சிதைத்து கார்ப்பரேட் நலனுக்காக புதிய தொழிலாளர் சட்டங்களை கொண்டு வந்துள்ளது பாஜக அரசு.

சமாதானம் விரும்பிய தலைவர்

போர்க்கால கடுமையான சூழலில் நின்ற போதும் சிங்களப் படைக்கு சரிசமமாக நின்று, தமிழீழப் பிரதேசத்தின் ராணுவத் தலைமையாக இருந்த போதும் சமாதானக்…

தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை

'வீழட்டும் சனாதனம்! எழட்டும் திராவிடம்! வெல்லட்டும் தமிழ் தேசியம்! ' என்கின்ற முழக்கத்தை முன்வைத்து தந்தை பெரியாரினுடைய பிறந்தநாளை கொண்டாடிய மே 17 இயக்கம்

மஞ்சள் பட்டாணி இறக்குமதி: உள்ளூர் விவசாயத்தை அழிக்கும் மோடி அரசின் மறைமுக போர்

கடலை பருப்பு, துவரம் பருப்புக்கு மாற்றான ஒரு பருப்பு வகையை வெளிநாட்டிலிருந்து மிக குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து சொந்த நாட்டு…

தென்னிந்திய வர்த்தகத்தை சூறையாடும் அமெரிக்க வரி- அமைதியாய் மோடி

சிறுகுறு நிறுவனங்களை, தென்னிந்தியா சார்ந்த வர்த்தகத்தை நட்டத்திற்குள் தள்ளியிருக்கிறாரா மோடி என்கிற கேள்வியை, இந்தியாவின் மீதான அமெரிக்காவின் 50% வரி விதிப்பு…

பாஜக வெற்றியின் பின்னணியில் வாக்காளர் பட்டியல் திருத்த முறைகேடு

எப்போதெல்லாம் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடக்கிறதோ அப்போதெல்லாம் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை ஆய்வுகள் அம்பலப்படுத்தியுள்ளன.

கீழடி ஆய்வறிக்கையை மறுக்கும் மோடி அரசின் தமிழின விரோதம் – தோழர். திருமுருகன் காந்தி நேர்காணல்

கீழடி அறிக்கையை மறைக்கும் பாஜக அரசின் தமிழின விரோதம், எடப்பாடி அடகு வைக்கும் அதிமுக குறித்து திருமுருகன் காந்தி ரெட்பிக்ஸ் சேனலில் நேர்காணல்

இந்திய அமைதி காப்புப் படை நடத்திய வல்வெட்டித்துறை படுகொலைகள் – ITJP அறிக்கை

1987-ல் தமிழீழப் பகுதிகளில் அமைதி காப்புப் படையாக சென்ற இந்திய இராணுவம் நடத்திய தொடர் கொலைகளைப் பற்றிய ஆதாரங்களை வெளியிட்ட ITJP…

திராவிடமும் தமிழ்த்தேசியமும் கருத்தரங்கம் – திருமுருகன் காந்தி

திராவிடமும், தமிழ்த்தேசியமும் என்ற தலைப்பில் தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பாக (நவம்பர் 15, 2024) நடைபெற்ற கருத்தரங்கில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய…

Translate »