மொழிப்போர் ஈகியர், மே பதினேழு இயக்கப் போராளி தோழர் சிவா திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

மொழிப்போர் ஈகியர்களான தாளமுத்து. நடராசன் ஆகியோர் விதைக்கப்பட்ட மூலக்கொத்தளம் மயானத்தில் விதைக்கப்பட்ட சிவா திலீபன் உடல்

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்த மே 17 இயக்கத் தோழர்கள்

ஆதிக்க இந்தியை எதிர்த்து தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள் சென்னை பார்க் ரயில் நிலையத்தில் உள்ள…

தமிழ்நாட்டின் வரி வருவாயில் கைவைத்த ஒன்றிய பாஜக அரசு

மாநில பொருளாதாரத்தை நசுக்கி டில்லிக்கு அடிபணிய வைக்கும் நோக்கில் உள்ள ஒன்றிய பட்ஜெட் குறித்த கட்டுரை

பழங்குடி மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி விசாரணை வேண்டி நடந்த ஊடக சந்திப்பு

மாவோயிஸ்டுகள், பழங்குடி மக்கள் மீதான போலி மோதல் படுகொலைகளுக்கு நீதி விசாரணை வேண்டி ‘அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு' சார்பாக ஊடக…

நூறு நாள் வேலைத்திட்டத்தை அழிக்கும் புதிய மசோதா

நூறு நாள் வேலைத்திட்டத்தை அழித்து விவசாயத்தைக் கார்ப்பரேட் கையில் கொடுக்கும் புதிய மசோதா

இந்திய தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்ட மே பதினேழு இயக்கம்

சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் தமிழர்களை வஞ்சிக்கும் தேர்தல் ஆணையத்தை நவம்பர் 10, 2025 அன்று முற்றுகையிட்டது மே…

தமிழீழ அரசியல் தலைமைத்துவத்துவத்தின் முகம் – சுப. தமிழ்ச்செல்வன்

ஆயிரமாண்டுகளானாலும் தமிழினம் நினைவில் வைக்க வேண்டிய ஆளுமைகளான சுப தமிழச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் ஈகத்திலிருக்கும் பெரும் அரசியல் குறித்து திருமுருகன் காந்தி…

தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை

'வீழட்டும் சனாதனம்! எழட்டும் திராவிடம்! வெல்லட்டும் தமிழ் தேசியம்! ' என்கின்ற முழக்கத்தை முன்வைத்து தந்தை பெரியாரினுடைய பிறந்தநாளை கொண்டாடிய மே 17 இயக்கம்

தெற்காசியாவின் போக்கை மாற்றிய திலீபனின் போராட்டம்

இந்தியப் பார்ப்பனிய அரசின் ஆதிக்கப் பண்பை வெளிப்படுத்திய திலீபனின் உண்ணாநிலை அறப்போராட்டம் குறித்து தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் சமூக வலைதளப் பதிவு

சிங்கள ராணுவ அதிகாரிகளை இங்கிலாந்து தடை செய்ததன் பின்னணி

சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக, கடந்த 24 மார்ச், 2025 அன்று கருணா…

Translate »