திருவள்ளுவர் உருவத்திற்கு காவி உடை அணிவித்து ஆளுநரை கண்டித்து ஐயா. வைகோ அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்…
Tag: போராட்டம்
மேக்கேதாட்டு அணைக்கு எதிரான போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தியின் உரை
மேக்கேதாட்டு அணைக்கு எதிரான ஐயா வைகோ அவர்கள் தலைமையிலான போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரை:
ஆளுநரின் தமிழின விரோத அரசியலைக் கண்டித்து மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்கு தள்ளியும் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியும் ஆளுநர் மாளிகை செய்யும் தமிழின விரோத அரசியலைக் கண்டித்து…
தவெக ஆட்சியமைக்க உரிமை கோருவதை அங்கீகரிக்காத ஆளுநர் குறித்தான ஊடகவியலாளர் சந்திப்பு
மக்களாட்சி அமைவதற்கு மாறாக நடந்து கொள்ளும் பொறுப்பு ஆளுநரின் ஜனநாயக விரோத செயல் குறித்த மே 17 இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு
இரண்டாவது முறையாக தேர்தலைப் புறக்கணிக்கும் பொட்டலூரணி கிராம மக்கள்
கழிவுமீன் செயலாக்க நிறுவனங்களால் ஏற்படும் சூழலியல் சீர்கேட்டை எதிர்த்து தேர்தலைப் புறக்கணிக்கும் பொட்டலூரணி மக்கள்
மே 17 இயக்கப் போராளி மொழிப்போர் ஈகியர் சிவா தீலீபன் நினைவேந்தல், படத்திறப்பு நிகழ்வு
மே 17 இயக்கப் போராளி, மொழிப்போர் ஈகி சிவா திலீபன் அவர்களுக்கு மே 17 இயக்கத்தின் சார்பாக சென்னை முத்தமிழ் மன்றத்தில்…
வேதாந்தாவின் தடம்: தமிழ்நாடு முதல் ஒடிசா வரை இரத்த அரசியல்
இந்தியக் கார்ப்பரேட்- ஒன்றிய அரசு கூட்டணியின் தாக்குதலால் தூத்துக்குடியிலிருந்து சிஜிமலி வரை நடைபெறும் தொடர்ச்சியான படுகொலை அரசியல்.
அமெரிக்க அதிகார வெறியை எதிர்க்கும் ‘நோ கிங்ஸ்’ போராட்டம்
அமெரிக்காவின் போர் வெறிக்கு எதிராகவும் சர்வாதிகாரியைப் போல் நடந்து கொள்ளும் டிரம்ப்பை எதிர்த்தும் பேரணி செல்லும் மக்கள்
தமிழின உரிமைக்காக களத்தில் முன் நிற்கும் மே பதினேழு இயக்கம்
இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் குறித்து தோழர் திருமுருகன் காந்தி சவுத் பீட் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.
போற்றவேண்டிய உயிரீகத்தை தூற்றுபவர் தமிழின துரோகிகளே!
சமூகத்தின் அவலத்தை உலகுக்கு அம்பலப்படுத்த நினைக்கும் எவரும் தன் உயிருக்கு அஞ்சிய வரலாறு இல்லை என்பதை உணர்த்திய மொழிப்போர் ஈகி தோழர்…