இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் குறித்து தோழர் திருமுருகன் காந்தி சவுத் பீட் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.
Tag: போராட்டம்
போற்றவேண்டிய உயிரீகத்தை தூற்றுபவர் தமிழின துரோகிகளே!
சமூகத்தின் அவலத்தை உலகுக்கு அம்பலப்படுத்த நினைக்கும் எவரும் தன் உயிருக்கு அஞ்சிய வரலாறு இல்லை என்பதை உணர்த்திய மொழிப்போர் ஈகி தோழர்…
மொழிப்போர் ஈகியர், மே பதினேழு இயக்கப் போராளி தோழர் சிவா திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு
மொழிப்போர் ஈகியர்களான தாளமுத்து. நடராசன் ஆகியோர் விதைக்கப்பட்ட மூலக்கொத்தளம் மயானத்தில் விதைக்கப்பட்ட சிவா திலீபன் உடல்
இந்தி அழிப்பு போராட்டத்தை திடீரென நடத்துகிறதா மே17 இயக்கம்?
மே17 இயக்கம் இந்தி அழிப்பு போராட்டத்தை பற்றிீயான விளக்கத்தையும், இந்தி எதிர்ப்பு என்பது தேர்தலுக்கானதல்ல, தேவைக்கானது என தோழர் திருமுருகன் காந்தி…
சென்னை பார்க் ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்த மே 17 இயக்கத் தோழர்கள்
ஆதிக்க இந்தியை எதிர்த்து தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள் சென்னை பார்க் ரயில் நிலையத்தில் உள்ள…
மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி ஊடக சந்திப்பு
மாஞ்சோலையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் தொழிலாளர்களின் வாழ்வுரிமை காக்க நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மே 17 இயக்கம் நடத்திய ஊடக…
இயன்முறை மருத்துவர்களின் பணி நிரந்தர கோரிக்கைக்கான உண்ணாநிலைப் போராட்டம் – திருமுருகன் காந்தி உரை
மருத்துவர்களை பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருச்சியில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில், தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய நிறைவுரை:
கெளரவ விரிவுரையாளர்களின் தொடர் போராட்டத்திற்கு மே 17 இயக்கம் ஆதரவு
கெளரவ விரிவுரையாளர்கள் பலவேறு கோரிக்கைகளை முன்னிட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த, தோழர் திருமுருகன் காந்தியின் சமூக…
பழங்குடி மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி விசாரணை வேண்டி நடந்த ஊடக சந்திப்பு
மாவோயிஸ்டுகள், பழங்குடி மக்கள் மீதான போலி மோதல் படுகொலைகளுக்கு நீதி விசாரணை வேண்டி ‘அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு' சார்பாக ஊடக…
பணி வாக்குறுதி நிறைவேற்றக் கோரிய மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் தோழர். திருமுருகன் காந்தியின் கண்டன உரை
பார்வையற்றோர்களுக்கான அரசுப்பணி வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, பார்வையற்றோர் போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தியின் கண்டன உரை