ஆஸ்திரேலிய அகதிகளின் நிரந்தரக் குடியுரிமைக்கான போராட்டம்

தமிழீழ அகதிகள் உட்பட பல்வேறு நாடுகளைச் சார்ந்த 9500 அகதிகளின் நிரந்தரக் குடியிருப்பு உரிமைக் கோரிக்கைக்கான போராட்டம் ஆஸ்திரேலியாவில் கடந்த 100…

லால்குடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற 86 வயது சாதி ஒழிப்பு போராளி

சட்ட எரிப்புப் போராட்டத்தில் இரண்டாண்டு சிறைப்பட்ட திராவிடர் கழக மூத்த தோழர் ஐயா மருதையன் அவர்களை சிறப்பித்தார் தோழர் திருமுருகன் காந்தி.

கன்னியாகுமரியில் அணுக்கனிமங்கள் எடுக்கும் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் – மே 17 இயக்கத்தின் கண்டன அறிக்கை

கன்னியாகுமரியில் அணுக்கனிமங்களையும் எடுக்கம் திட்டத்தால் அம்மாவட்டமே அணுக்கதிர்வீச்சினால் பாதிக்கப்படும் சூழலை உண்டாக்கும், எனவே இத்திட்டத்தை ஒன்றிய அரசு கைவிடப்பட வேண்டுமென மே…

தீண்டாமைச் சுவரை அகற்ற சங்கரலிங்கபுரம் மக்களின் போராட்டம்

சங்கரலிங்கபுரத்தில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரிய மக்களின் போராட்டத்தில் மே 17 இயக்கமும் கலந்து கொண்டு நடத்திய கள ஆய்வின் விவரங்கள்

இலங்கை அரசுடனும் தமிழக காவல்துறையுடனும் போராடும் மீனவர்கள்

இலங்கை கப்பற்படையினால் கைதான 22 மீனவர்களின் விடுதலையை கோரி நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஜனநாயக அமைப்புகளை அனுமதிக்காது காவல் துறை அத்துமீறல்…

தூத்துக்குடி சங்கரலிங்கபுரம் தீண்டாமை சுவர் – கள ஆய்வு

தூத்துக்குடி சாதிய தீண்டாமைச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கரலிங்கபுர மக்களின் கோரிக்கையை மே 17 இயக்கம் முன்வைக்கிறோம்

பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெண்கள் மீது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பாலியல் வன்முறைகளைக் கண்டித்து மே 17 இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்தான செய்தி கட்டுரை.

சிங்கள ’தம்ரோ’ நிறுவனத்தை முற்றுகையிட்ட போராட்டம்

இராமேசுவரம் கடற்பகுதியில் கடந்த ஆகத்து 1, 2024 அன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்களின் படகைக் கவிழ்த்து, மலைச்சாமி என்கின்ற மீனவரை படுகொலை…

சம்பை ஊற்றை பாதுகாக்க போராடுபவர்கள் இறையாண்மைக்கு எதிரானவர்களா? – திருமுருகன் காந்தி

'சம்பை ஊற்று' எனும் இயற்கை வளத்தை பாதுகாப்போம் என்ற போராட்டத்திற்கு அனுமதி கேட்டால் தமிழ்நாடு காவல்துறை இறையாண்மைக்கு எதிரானவர்கள் என காரணம்…

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமை மாநாடு

மே 17 இயக்கம், நெல்லையில் சனநாயக அமைப்புகளுடன் இணைந்து ஜூலை 21, 2024 அன்று ‘மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கான வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு’…

Translate »