காந்தாரா – சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களோடு கரைக்கப்படுவதை நியாயப் படுத்துகிறதா?

ஆர்.எஸ்.எஸின் சிறு தெய்வங்களும் இந்து மத தெய்வங்கள் தான் என்கிற செறித்து உள்வாங்கும் அரசியல் அங்கே திட்டமிட்டு வலிமை படுத்தப்படுகிறது. அதன்…

ஆர்.எஸ்.எஸ்-ஸின் ஆழமும் அகலமும் – புத்தகப் பார்வை

பல சூழ்ச்சிகளை சுமந்து கொண்டு தேசப்பற்று என்னும் முகமூடியில் மறைத்து வருவதே ஆர்.எஸ்.எஸ் என்பதை ‘ஆர்.எஸ்.எஸ் ஆழமும், அகலமும்’ என்னும் இப்புத்தகம்…

ஆணவப்படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தின் தேவை குறித்து தோழர் திருமுருகன் காந்தி உரை

ஆணவப்படுகொலைக்கு சிறப்புச் சட்டம் இயற்றக்கோரி தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆகஸ்ட் 24, 2025 அன்று கருத்தரங்கத்தில்  ஆற்றிய உரை.

பிள்ளையார் அரசியல் – புத்தகப் பார்வை

பார்ப்பன பனியாக்கள் இந்துத்துவக்கும்பல்கள் உருவாக்கி மத வெறுப்பையும், வணிக நோக்கத்துடனும் அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டவே இந்த பிள்ளையார் அரசியல்

கீழடி ஆய்வறிக்கையை மறுக்கும் மோடி அரசின் தமிழின விரோதம் – தோழர். திருமுருகன் காந்தி நேர்காணல்

கீழடி அறிக்கையை மறைக்கும் பாஜக அரசின் தமிழின விரோதம், எடப்பாடி அடகு வைக்கும் அதிமுக குறித்து திருமுருகன் காந்தி ரெட்பிக்ஸ் சேனலில் நேர்காணல்

கல்வெட்டுகளையும் களவாட நினைக்கும் ஆரிய திரிபுவாதங்கள்

தமிழர்கள் வரலாறு மழுங்கடிக்கப்படும் நோக்கில்தான், சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டறிந்த நூற்றாண்டில் இப்போது ‘சரஸ்வதி ஆறு’ எனும் வடநாட்டு கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்

திருப்பரங்குன்றத்தில் கலவரம் தூண்டும் இந்துத்துவ மதவெறி கும்பல்கள்

மதவெறி பரப்பி கலவரம் ஏற்படுத்தும் வாய்ப்புகளுக்காக கண்கொத்திப் பாம்பாக காத்திருந்த பாஜக, இந்துத்துவ அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டு இறங்கியுள்ளன.

சுபாஷ் சந்திர போஸை புறக்கணித்த ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளும் நேதாஜியின் கொள்கைகளும் நேரெதிரானவை என்பதை நேதாஜியின் அரசியல் தூதராக இருந்த ஹுதார் என்பவர் பதிவு செய்துள்ளார்

வங்காளிகளுக்காக போராடும் பாஜகவினர் ஈழத்தமிழர்களுக்காக போராடவில்லை ஏன்? – திருமுருகன் காந்தி

வங்காளிக்காக போராடும் பாஜகவினர், ஈழத்தமிழனுக்காக போராடவில்லை ஏன் என்ற விளக்கத்தை தனது முகநூலில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் 5.12.2024 அன்று…

திராவிட பெருந்தன்மையும், ஆரிய ஆணவமும்

ஆளுநர் கலந்து கொண்ட தமிழ் தூர்தர்சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தின் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்' என்னும் வரியை…

Translate »