இலங்கை இராணுவத்தால் படுகொலையான மீனவ குடும்பங்களை சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்தது குறித்து தோழர். திருமுருகன் காந்தி முகநூல் பதிவு
Tag: தமிழ்நாடு
பாஜக ஆளும் மாநிலங்களில் மூன்று வேளை உணவும் எட்டாத நிலை
மாநில அளவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 98% மூன்று வேளையும் உணவு கிடைக்கும் நிலையில், பாஜக ஆளும் குஜராத், ராஜஸ்தானில் வெறும்…
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமை மாநாடு
மே 17 இயக்கம், நெல்லையில் சனநாயக அமைப்புகளுடன் இணைந்து ஜூலை 21, 2024 அன்று ‘மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கான வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு’…
பெண்களுக்காக முத்துலட்சுமி அம்மையார் செய்த அரும்பணி
முதல் பெண் மருத்துவரான சாதனையோடு நில்லாது, சட்டமன்றத்தில் மதவாத ஆண்களுடன் போராடி பாதிக்கப்பட்ட பெண்களை மீட்கும் சட்டத்தை கொண்டு வந்த சமூக…
மாஞ்சோலை கள ஆய்வு – திருமுருகன் காந்தி
பாம்பே - பர்மா நிறுவனத்தால் வஞ்சிக்கப்படும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மே 17 இயக்கம் பாளையங்கோட்டையில் 'மாஞ்சோலை தொழிலாளர் வாழ்வுரிமை…
அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
திமுக அரசு காவல் துறையை நிர்வகிப்பதில் தோல்வியும், தன் கட்சியின் கீழ்மட்டப் பொறுப்பாளர்களிடம் காட்டிய அலட்சியமும்தான் கள்ளக்குறிச்சி மரணங்கள்.
பரந்தூர் மக்கள் அகதியாவதா தீர்வு?
பரந்தூரில் 700 நாட்கள் போராடியும், தங்களின் எதிர்ப்புக்கு எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், தமிழ்நாட்டை துறந்து ஆந்திராவிற்கு சென்றுவிட திட்டமிட்டுள்ளதாக வேதனையுடன்…
மே பதினேழு இயக்கத்தின் வெற்றிக் கொண்டாட்டம்
உழைப்பின் வெற்றியைக் கொண்டாட, தமிழ்நாடு என்றுமே பெரியார் மண் என்று உரத்துக் கூறிட, பெரியார் சிலையின் முன்னால் கூடினார்கள் மே 17…
ஆர்எஸ்எஸ்-ன் முகவராக செயல்படும் ஆளுநர் ஆர்என் ரவி! – 1
ஆர்என் ரவி, ஆளுநராக செயல்படாமல் அரசியல்வாதியாக நடந்துக்கொள்கிறார் என்பதனை ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பார்க்கிறோம். ஆன்மா, ஆன்மீகம், ரிஷிகள், பாரதம், வேதம், இந்து…
தொடர்ந்து மறுக்கப்படும் காவிரி நீர் உரிமை
நில எல்லைகள் பிரிக்கப்படாத காலத்தில் தமிழர்களின் இயற்கை வளமாக, தமிழ்ப் புலவர்களின் வர்ணனைக்குள் விரிந்த காவிரி தமிழர்களின் சொத்து. இதனை இந்திய…