Blog
மோடி வருகையைக் கண்டித்து மே17 இயக்கத்தின் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
’எதிர்ப்பில்லாமல் தமிழின விரோதிகள் தமிழ்நாட்டிற்குள் வந்து சென்றதாக வரலாறு இருந்துவிடக்கூடாது'. மோடியின் தமிழின விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.
மோடிக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ஏன்?
தமிழர்களின் நலன், உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதோடு போலித்தனமான பரப்புரைகளை இங்கு செய்யும் மோடி அரசை அம்பலப்படுத்தும் கட்டுரை தொகுப்புகள்
கீழடி ஆய்வறிக்கையை மறுக்கும் மோடி அரசின் தமிழின விரோதம் – தோழர். திருமுருகன் காந்தி நேர்காணல்
கீழடி அறிக்கையை மறைக்கும் பாஜக அரசின் தமிழின விரோதம், எடப்பாடி அடகு வைக்கும் அதிமுக குறித்து திருமுருகன் காந்தி ரெட்பிக்ஸ் சேனலில் நேர்காணல்
கருப்பு ஜூலை, தமிழர்கள் மீதான சிங்கள இனவெறியாட்டம் – திருமுருகன் காந்தி
சிங்கள இனவெறியர்களால் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரங்களின் சாட்சியமான கருப்பு ஜூலை நாள் - திருமுருகன் காந்தி பதிவு
மருது பாண்டியர்களின் ‘ஜம்புத் தீவு பிரகடனம்’ நினைவுப் பொதுக்கூட்டம்
மருது சகோதரர்கள், 1801ம் ஆண்டு திருச்சியில் வெளியிட்ட ஜம்புத் தீவு பிரகடனத்தின் 224ம் ஆண்டை நினைவு கூற, மே பதினேழு இயக்கம்…
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய மே 17 இயக்கம்
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நினைவு நாளையொட்டி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய மே 17 இயக்கம்
ஐயா வீரசந்தானம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று – திருமுருகன் காந்தி
ஐயா வீரசந்தானம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று. என புழல் சிறையிலிருந்து தோழர் திருமுருகன் காந்தி எழுதிய பதிவு
அன்வர் ராஜா வெளியேற்றம், இசுலாமியர்களின் ஆதரவை இழக்கும் அதிமுக – திருமுருகன் காந்தி
பாஜக குடுமிகளின் உள் அரசியலை அம்பலப்படுத்தாமல் நடக்கும் விஷம் தோய்ந்த, உள்நோக்கம் கொண்ட அரசியல் விவாதங்கள் குறித்து தோழர். திருமுருகன் காந்தி…
மோடி ஆட்சியால் சீர்கெடும் இரயில்வே துறையில் தொடரும் விபத்துகள்
ஒரு வார காலத்திற்குள் நிகழ்ந்த விபத்துகள் அம்பலப்படுத்தும் ரயில்வே துறையின் நிர்வாக ஒழுங்கின்மையும், மோடியின் தோல்வியும்
குடிசைகள் மட்டுமே ஆக்கிரமிப்பென காட்டப்படுவது, எந்த வகையில் நீதி? – திருமுருகன் காந்தி
நீதிமன்றங்கள் ஏன் குடிசைகளுக்கு எதிராகவே பொங்கி கொண்டிருக்கின்றன? பெரு நிறுவனங்கள், அரசு கட்டடங்கள் குறித்து கேள்வி எழுப்பவில்லை? - திருமுருகன் காந்தி…