பட்டிமன்றங்களும் ஆணாதிக்க சிந்தனையும்

ஒரு பெண் பிறந்ததில் இருந்து தந்தைக்கு அடிமை, திருமணமான பிறகு கணவனுக்கு அடிமை, வயதான பின் மகனுக்கு அடிமை எனும் மனுதர்ம…

இட ஒதுக்கீடு போராட்டத்தில் பெரியாரும் பார்ப்பனியமும்

பார்ப்பன வலைப்பின்னலில் உச்சமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு வழங்குவது போல வழங்கி அதை பயன்படுத்த முடியாத வகையில் தடுப்பதற்கு…

பெரியாரின் வடவர் ஆதிக்க எதிர்ப்பு

வடவர்கள் நடத்தும் துணிக்கடைகளில் முன்னால் நின்று, எந்த வன்முறையிலும் ஈடுபடாமல், வணக்கம் கூறி "வடவர் கடைகளைப் புறக்கணியுங்கள், தமிழர் கடைகளைப் பயன்படுத்துங்கள்"…

மாநில சுயாட்சி தத்துவத்தை செதுக்கிய அண்ணா

மாநில உரிமைகள் பறிக்கப்படும் பொழுதெல்லாம் தமிழ் நாட்டிலிருந்து முதலில் எழும்பும் ஜனநாயக் குரல்களைப் பற்றியே மற்ற மாநிலங்களும் குரல் எழுப்பும் அளவுக்கு…

அம்பலமான காவி பயங்கரவாதம்

பாஜக ஆட்சியைக் கொண்டு வருவதற்காக ஆர்எஸ்எஸ் வன்முறைக் கும்பல் குண்டு வெடிப்புகளின் ஊடாக உதவி செய்திருக்கிறது. அதற்கு இஸ்லாமியர்களை பலியாக்கியதோடு, மொத்தப்…

தமிழ்த்தேசியமும் அதன் எதிரிகளும்

தோழர் தமிழரசன் தனது மீன்சுருட்டி அறிக்கையில் தமிழ்த்தேசியத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதை ஆய்வு செய்கிறார். அதில் சாதி என்பது ஒரு சமூகப்…

நூற்றாண்டு இடைவெளியில் தண்ணீர் தீண்டாமை!

வடஇந்தியாவில் அண்ணல் அம்பேத்கர் முதல் தென்னாட்டில் தந்தை பெரியார் வரை சாதிக்கு எதிராக தொடங்கிய போராட்டம் நூன்றாண்டு தாண்டியும் தணிந்துவிடவில்லை என்பதையே…

பில்கிஸ் பானோ, ஜாக்கியா ஜாஃப்ரி – இரு பெண்களுக்கு நேர்ந்த அநீதி

2002 கோத்ரா படுகொலையில் பாதிக்கப்பட்ட இரு இஸ்லாமிய பெண்கள் பில்கிஸ் பனோ, ஜாக்கியா ஜாஃப்ரி நடத்திய போராட்டத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி.

ஏனென்றால், அவர்கள் பார்ப்பனர்கள்!

2002 குஜராத் கோத்ரா படுகொலையின்போது இஸ்லாமிய பெண் பில்கிஸ்பானு மீது கூட்டு பாலியல் குற்றம் புரிந்த பார்ப்பனர்களை மனுதர்மம் விடுவித்தது.

பாஜகவிற்குள் நடக்கும் அதிகாரப்போட்டி கற்றுக்கொடுக்கும் பாடம்

அத்வானியின் தீவிரவாத பிம்பத்தை மாநில அளவில் மோடி கையாண்டு தேசிய அரசியலுக்குள் நுழைந்தார். இதே தந்திரத்தை தற்போது யோகியும் கையாண்டு தம்மை…

Translate »