வெனிசுலேவாவைத் தாக்கி, அதன் அதிபர் மற்றும் அவரது மனைவியை சட்ட விரோதமாக சிறைப்படுத்தியுள்ள அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் அத்துமீறல் குறித்து தோழர்…
Category: வணிகம்
பழங்குடி மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி விசாரணை வேண்டி நடந்த ஊடக சந்திப்பு
மாவோயிஸ்டுகள், பழங்குடி மக்கள் மீதான போலி மோதல் படுகொலைகளுக்கு நீதி விசாரணை வேண்டி ‘அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு' சார்பாக ஊடக…
வங்கியில் தள்ளுபடியாகும் மக்கள் பணம் – கடன் வாங்கி பெருக்கும் பெரு நிறுவனங்கள்
ஒருபுறம் கடன் தள்ளுபடி மறுபுறம் கடன் வாங்குவது சுலபம் என பெரு நிறுவனங்களுக்கு செய்யும் சலுகைகளுக்கு நடுவே மக்களின் அழுத்தப்படும் சுமைகள்.
நூறு நாள் வேலைத்திட்டத்தை அழிக்கும் புதிய மசோதா
நூறு நாள் வேலைத்திட்டத்தை அழித்து விவசாயத்தைக் கார்ப்பரேட் கையில் கொடுக்கும் புதிய மசோதா
அண்ணல் அம்பேத்கரின் தொழிலாளர் சட்டங்களை சிதைத்த பாஜக
தொழிலாளர் நலனுக்காக அண்ணல் அம்பேத்கர் வகுத்த சட்டங்களை சிதைத்து கார்ப்பரேட் நலனுக்காக புதிய தொழிலாளர் சட்டங்களை கொண்டு வந்துள்ளது பாஜக அரசு.
நூறு நாட்களைக் கடந்த தூய்மைப் பணியாளர் போராட்டம்
பல்வேறு அடக்குமுறைகளை மீறி, தனியார்மயத்தை எதிர்த்து நூறு நாட்களுக்கும் மேலாக போராட்டத்தை தொடரும் தூய்மைப் பணியாளர்கள்.
சங்கப் புலவர் இளவெயினி சிலை அமைக்க தடையிடும் மதுரை மாநகராட்சி – தோழர். திருமுருகன் காந்தி கண்டன உரை
புலவர் குறமகள் இளவெயினி சிலைக்கு தடையாக இருக்கும் மதுரை மாநகராட்சியை நிர்வாகத்தைக் கண்டித்து தோழர் திருமுருகன் காந்தியின் உரை
சூடான் இனப்படுகொலை குறித்த தோழர் திருமுருகன் காந்தியின் நேர்காணல்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சூடானில் நடக்கும் இனப்படுகொலை குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்…
கோல்ட்ரிஃப் – மருத்துவத் துறையில் ஒரு இருண்ட அத்தியாயம்
அக்டோபர் 2025 — இந்தியாவின் மருத்துவத் துறையில் மீண்டும் ஒரு கருப்பு அத்தியாயம். மத்திய பிரதேசத்தின் சின்ட்வாரா மாவட்டத்தில் இருந்து நாக்பூர்…
சர்வதேச போர்களில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை – பாகம் 2
காசா போரில் இசுரேலின் இனப்படுகொலை குறித்தும் மேற்குலகின் ஆயுத வணிகம் குறித்தும் அக்டோபர் 6, 2025 அன்று தோழர் திருமுருகன் காந்தி…