ஈரான் கேள்வியின்றி சரணடைதல் வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்திருப்பது மேற்காசிய போரை தீவிரமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது…
Category: புவிசார் அரசியல்
ஈரான் இஸ்ரேல் போரில் தமிழ்த்தேசிய அரசியல் கவனிக்க வேண்டியவை – திருமுருகன் காந்தி
வலதுசாரி பயங்கரவாதிகளின் கையில் நாம் சிக்கியிருப்பதை உணர்த்தும் ஈரான் மீதான போர், இதில் தமிழ்த்தேசிய அரசியல் கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்த கட்டுரை
தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் தேவை – தராகி சிவராம்
ஐரோப்பாவிற்கு தமிழீழம் பற்றிய செய்திகளை நேரடியாக வழங்க, தமிழீழ தேசிய தொலைக்காட்சி (National Television of Thamil Eelam – NTT)…
தமிழ்நாட்டில் புல்டொசர் ராஜ்ஜியமும், நில அபகரிப்பும்
அனகாபுத்தூரில் உள்ள 700 வீடுகளை இடிக்க காவல்துறை குவிக்கப்பட்ட செய்தியை அடுத்து, தோழர். திருமுருகன் காந்தி அம்மக்களின் கோரிக்கையை ஏற்று அனைவரும்…
முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்து எழுந்த தொழிற்சங்க வரலாறு
முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்து எழுந்த தொழிற்சங்க வரலாறு
காஷ்மீர் தாக்குதலில் இந்துத்துவ கும்பல் நடத்திய பொய்ப் பரப்புரைகள்
சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த தாக்குதலை , இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை கட்டமைக்க, சமூக வலைதளத்தில் விசமப் பிரச்சாரம் முன்னெடுத்தஇந்துத்துவ கும்பல்.
இலங்கைப் பயணத்தில் கச்சத்தீவு குறித்து வாய் திறக்காத மோடி
அண்மையில் இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, கச்சத்தீவு குறித்து பேசாமல் தொடர்ந்து தமிழ்நாட்டின் மீனவர் நலனை…
அமெரிக்க ஆதிக்கப் போரினால் தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் ஆபத்து
மேற்காசிய பகுதியின் அமைதியை சீர்குலைக்க இந்தியாவிற்கு தெற்கில் ‘டியாகோ கார்சியா’ தீவில் அணுஆயுத தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட பி-2 விமானங்களை…
தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேரிழப்புகள்
மக்கள் தொகை கட்டுப்பாட்டை பின்பற்றிய மாநிலங்களுக்கு வஞ்சனையும், பின்பற்றாதவர்களுக்கு வெகுமதியும் அளிக்கும் வகையில் கொண்டு வரப்படும் தொகுதி மறுவரையறை.
இந்தியர்களை நாடுகடத்திய ட்ரம்ப்-அமைதி காக்கும் மோடி
‘விஸ்வகுரு’ என்று ஆர்.எஸ்.எஸ்-ஸினால் விளம்பரப்படுத்தப்பட்டு ‘பல்வேறு நாடுகளின் நட்பை பெற்றவர்’ என்ற அடையாளத்தை பெறத் துடித்த மோடியின் பிம்பம் ட்ரம்ப் பதவியேற்பிற்குப்…