மேற்குலகம் கட்டமைக்கும் செய்திகளுக்கு மாறாக, உண்மையான செய்திகள் பரப்பப்படும் தளங்களை கட்டுப்படுத்த நினைக்கும் மேற்குலகத்தின் சூழ்ச்சியே டெலிகிராம் நிறுவனரின் கைது.
Category: புவிசார் அரசியல்
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை கைவிட்ட பெருங்கட்சிகள்
மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நட்ட ஈட்டினை வழங்காமல் அவர்களை வெளியேற்றும் BBTC நிறுவனத்திற்கு எதிராக 31.07.2024 அன்று இரண்டாம் முறையாக…
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமை மாநாடு
மே 17 இயக்கம், நெல்லையில் சனநாயக அமைப்புகளுடன் இணைந்து ஜூலை 21, 2024 அன்று ‘மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கான வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு’…
பரந்தூர் மக்கள் அகதியாவதா தீர்வு?
பரந்தூரில் 700 நாட்கள் போராடியும், தங்களின் எதிர்ப்புக்கு எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், தமிழ்நாட்டை துறந்து ஆந்திராவிற்கு சென்றுவிட திட்டமிட்டுள்ளதாக வேதனையுடன்…
மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
பல தலைமுறைகளாக பணிபுரிந்தபின் சக்கையாக தூக்கி எறியப்படும் மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்காக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறது மே17 இயக்கம்.
அணு ஆயுதப் போர் மூள்கிறதா?
அமெரிக்காவும், அதன் சார்பான நேட்டோ (NATO) கூட்டமைப்பு நாடுகளும் இணைந்து மூன்றாம் உலகப்போரை அணு ஆயுதப் போராக மூட்டும் நகர்வுகளை நடத்துகின்றன.
மணிப்பூர் எரிந்ததற்கு காரணமான ஆர்.எஸ்.எஸ்
மணிப்பூர் பற்றி எரிவதற்கு பின்புலமாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவரே மணிப்பூர் வன்முறைக்கு தீர்வு தேடுகிறார் என்பது நகைமுரணாக மாறியிருக்கிறது.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக திரளும் மேற்குலக மாணவர்கள்
பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் இசுரேலுக்கு எதிராகவும், நிதி மற்றும் இராணுவ உதவிகள் வழங்கும் அமெரிக்காவுக்கு எதிராகவும் மேற்குலக மாணவர்களின் போராட்டம்…
பாதுகாப்பு வலய படுகொலைகள் – ஈழம், பாலஸ்தீனம்
இனவெறி பிடித்த இலங்கையும், இஸ்ரேலும் பாதுகாப்பு வலயத்திற்குள் மக்களை ஒன்று கூட வைத்து உணவு, மருந்து, தண்ணீர் தராமல் கனரக குண்டுகளை…