சுரேல் காசாவில் நடத்துவதைப் போல இலங்கை இனவெறி அரசால் ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் தமிழ் சொந்தங்களுக்கான நினைவேந்தல் நிகழ்வையொட்டி தோழர்.…
Category: முக்கிய செய்திகள்
இலங்கை ஆட்சிகள் மாறினாலும், மாறாத ஈழத் தமிழர்களின் நிலை
ஒன்றரை லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் சிங்கள இனவெறி அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்றும் மாறாத ஈழத் தமிழர்கள் நிலை
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மக்கள் வரவேற்பைப் பெற்ற தீர்ப்பு
பாதிக்கப்பட்ட பெண்களின் சட்ட போராட்டத்தினால் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் புல்டொசர் ராஜ்ஜியமும், நில அபகரிப்பும்
அனகாபுத்தூரில் உள்ள 700 வீடுகளை இடிக்க காவல்துறை குவிக்கப்பட்ட செய்தியை அடுத்து, தோழர். திருமுருகன் காந்தி அம்மக்களின் கோரிக்கையை ஏற்று அனைவரும்…
கறுப்பினத்தவர் அரசியலை திரில்லர் கதைக்குள் கடத்திய ‘சின்னர்ஸ்’ திரைப்படம்
திரில்லர் கதைக்குள் கறுப்பின மக்களின் நாட்டுப்புற கதைகள்,இசை மற்றும் வரலாறை பொதுமக்களிடம் மிக இயல்பாக தன்னுடைய திரைப்படம் மூலம் கடத்தியுள்ளார் இயக்குநர்…
வணிகர் சங்க மாநாட்டில் தோழர். திருமுருகன் காந்தியின் உரை
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை சென்னையில் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் மே 5, 2025 அன்று…
புராணத்திலிருந்து வரலாறுக்கான பயணம் – ரெட்ரோ
புராண அடையாளங்களின் உண்மையான அடையாளத்தை வரலாற்றில் கண்டடையும் மரபை கார்த்திக் சுப்புராஜ் திரைப்பட மொழியில் கையாள்வதை ரெட்ரோ திரைப்படம் காட்டியுள்ளது.
கோரிக்கை கைவிடப்பட்டது, காரணங்கள் அப்படியே உள்ளது!
திராவிட அடித்தளத்தில் இடதுசாரி தமிழ்த்தேசிய உணர்வை திமுக ஊட்டுவதே 'கோரிக்கை கைவிடப்பட்டது. காரணங்கள் அப்படியே உள்ளது' என்ற அண்ணாவின் முழக்கத்திற்கு உரியதாகும்
மாவிலாறு தடுப்பணையின் மதகுகளை புலிகள் மூடினார்கள் என்ற அவதூறுக்கு மறுப்பு – தோழர் திருமுருகன் காந்தி பதிவு
மாவிலாறு தடுப்பணையின் மதகுகளை புலிகள் மூடியதால் தான், சிங்கள அரசு 2009-ல் தமிழர் மீது இனப்படுகொலைப் போர் தொடங்கக் காரணமானது என்ற…
‘பிளாக் மிரர் – காமன் பீப்பிள்’ வலைத் தொடர் – ஒரு பார்வை
வருங்கால தொழில்நுட்ப வளர்ச்சியை கையகப்படுத்திக் கொண்டு முதலாளித்துவம் மருத்துவத் துறையில் நிகழ்த்தப் போகும் ஆபத்துகளை விளக்குகிறது இப்படம்.