உலகமயமாக்கலையும், தனியார் மயத்தையும் ஆதரித்துப் பேசி விட்டு, அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையும் செய்த கட்சியாக ஜேவிபி இருப்பதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது
Category: முக்கிய செய்திகள்
குருமன்ஸ் பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்ககோரி மே 17 ஊடக சந்திப்பு
குருமன்ஸ் பழங்குடி மக்களுக்கான சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பது, நரிக்குறவர்களுக்கான வீட்டுமனைப்பட்டா வழங்காமல் இருப்பது குறித்தான ஊடக சந்திப்பு
ஜே.வி.பி.யின் தமிழர் விரோத செயல்பாடுகள்
ஒரு பௌத்தராக, சிங்களத் தேசியவாதியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் திசநாயக்கா இடதுசாரியாகவும் அடையாளப்படுத்திக் கொண்டு. தமிழர்களின் தீர்வுக்கான எதிர் அரசியலை மேற்கொண்டவர்
கன்னியாகுமரியில் அணுக்கனிமங்கள் எடுக்கும் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் – மே 17 இயக்கத்தின் கண்டன அறிக்கை
கன்னியாகுமரியில் அணுக்கனிமங்களையும் எடுக்கம் திட்டத்தால் அம்மாவட்டமே அணுக்கதிர்வீச்சினால் பாதிக்கப்படும் சூழலை உண்டாக்கும், எனவே இத்திட்டத்தை ஒன்றிய அரசு கைவிடப்பட வேண்டுமென மே…
சிங்கள பேரினவாதிகளை தூக்கி சுமந்த ஜெவிபி, இடதுசாரி கட்சியா?- திருமுருகன் காந்தி
இலங்கை ராணுவத்தின் குற்றங்கள் குறித்து மார்க்சிய அரசியலுக்கு எதிர் நிலைப்பாடு கொண்டிருக்கும் ஜெவிபி, இடதுசாரிகளால் வரவேற்கப்பட முடியுமா? எனமே 17 இயக்கம்…
சனநாயகமா ஒற்றையாட்சி? இடதுசாரிகளுக்கு கேள்வி – திருமுருகன் காந்தி
இலங்கையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி கட்சி வெற்றி குறித்து தோழர். திருமுருகன் காந்தி அவர்களளின் முகநூல் பதிவு
கல்வி நிதி தர மறுக்கும் மோடி அரசு
சமக்ர சிஷா அபியான் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் கல்வி நிதியை பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய திட்டம். தேசியகல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி…
செம்மொழி தமிழாய்வு மையத்திலும் மையம் கொள்ளும் சனாதனம்
செம்மொழித் தமிழாழ்வு மையத்தின் துணைத் தலைவர் பதவிக்கு, செம்மொழி ஆய்வுக்கு தகுதியற்ற மருத்துவரான சுதா சேஷையனை நியமித்தது அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.
தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் – பாகம் 3
இந்திய ஒன்றியத்தில் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறிப்பாக தலித் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கான அடிப்படைப்புள்ளி என்பது ஜாதியோடு இணைந்த…
மூட நம்பிக்கைகளை அகற்றி தன்னம்பிக்கை ஊட்டிய சொற்பொழிவாளர் பெரியார்
இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆரியம், மக்களை அடிமைப்படுத்த புகுத்தியிருந்த மூட நம்பிக்கை பிரச்சாரம், பெரியாரின் தன்னம்பிக்கை ஊட்டும் சொற்பொழிவுகளால் அஞ்சியது. ஒரு மனிதன்…