கரூர் கள ஆய்வு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

கரூரில் கடந்த 29-9- 2025 அன்று தமிழக வெற்றிக் கழகம் நடத்திய கூட்டத்தில் இறந்த 41 பேரில் சில குடும்பங்களை சந்தித்து…

ஒன்றிய அரசின் ஒப்பந்த முறைக்கு எதிராக போராடும் எம்ஆர்எஃப் தொழிலாளர்கள்

திருவொற்றியூரில் MRF நிறுவனத்தில் NAPS திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வருடாந்திர காப்பீட்டு தொகைக்கான முன்பணம் கொடுக்காததை எதிர்த்தும் 800 தொழிலாளர்கள் போராடி…

பேரணியும், போர் அணியும்!

செப்டம்பர் 19, 2025 அன்று சென்னையில் நடந்த பாலஸ்தீன விடுதலைக்காகவும் அங்கு நடக்கும் இனப்படுகொலையை தடுக்கவும் நடத்தப்பட்ட பேரணி

சர்வதேச மக்கள் எழுச்சியினால் பாலஸ்தீனத்திற்கு பெருகும் ஆதரவுகள்

பாலஸ்தீனத்திற்கு ஐநா ஆதரவு, உலக நாடுகளின் ஆதரவு, காசாவுக்கு செல்லும் உதவி கப்பல்கள் போன்றவைகளை சாத்தியப்படுத்திய மக்கள் திரள் போராட்டங்கள்.

தெற்காசியாவின் போக்கை மாற்றிய திலீபனின் போராட்டம்

இந்தியப் பார்ப்பனிய அரசின் ஆதிக்கப் பண்பை வெளிப்படுத்திய திலீபனின் உண்ணாநிலை அறப்போராட்டம் குறித்து தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் சமூக வலைதளப் பதிவு

அரசியல் உணர்வை மழுங்கடிக்கும் ரசிக மனப்பான்மை

ரசிக மனப்பான்மையற்ற அரசியல் உணர்வு கொண்ட மக்களின் ஜல்லிக்கட்டு ஒழுங்கு குறித்தும், மாற்றம் கொண்டு வரும் இயக்க அரசியலை குறித்து தோழர்.…

போராடும் மக்களுக்கு உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் – மே 17 அறிக்கை

நீர்ப்பாசன உரிமைக்காக போராடும் மக்களுக்கு உசிலம்பட்டியிலுள்ள 58 கிராம கால்வாயில் தண்ணீர் உடனடியாக திறக்க வேண்டும் - மே 17 அறிக்கை

பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான பேரணி

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் 200-க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இசுரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீன விடுதலையை ஆதரிக்கவும் திரண்ட பேரணி

தொழிலாளர்களின் தோழரான தந்தை பெரியார்

தனது பார்ப்பனிய எதிர்ப்பு மூலம் சமூக சமத்துவத்திற்காகப் போராடிய அதே வேளையில், ஒரு உறுதியான பொதுவுடைமைவாதியாகவும் இருந்த தந்தை பெரியார்

பார்ப்பனர்களை அலற வைத்த பேரறிஞரின் இலக்கிய அறிவு

அரசியல் தரகர் குருமூர்த்தி ஒரு ஆங்கில ஊடக நேர்காணலில், அண்ணாவின் தமிழ்ப்பற்றைப் பற்றி அவதூறாகவும், திராவிடத்தின் மீது வன்மத்துடனும் பேசியிருப்பதற்கு பதில்

Translate »