சர்வதேச நீதிமன்றத்தில் இசுரேல் – திருமுருகன் காந்தி

இசுரேலுக்கு எதிராக, இனப்படுகொலை குற்றச்சாட்டு வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா பதிவு செய்தது. மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்ட இந்த வழக்கு இன்று…

சாதி மதம் கடந்து ஒற்றுமை வளர்த்த வேலு நாச்சியார்

இந்துக்களையும் இசுலாமியரையும் பிரிப்பதற்காக சதிவேலைகள் பின்னும் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் வேலு நாச்சியாரை போற்றுவது போல் நாடகம் ஆடுகின்றன. ஆனால் கடந்த ஆண்டு…

கீழ்வெண்மணி: ஆதிக்க மனநிலையின் கொடூரம்

“விளைச்சலுக்காக பாடுபட்ட எங்களுக்கு சரியான கூலிவேண்டும், மொத்த உற்பத்தியை கணக்கிட்டு அதற்கு தக்க கூலிவேண்டும், அதுவும் விளைச்சல் இடத்திலேயே வேண்டும்” எனவும்…

பெருவெள்ளம் வடிய அரசு என்ன செய்ய வேண்டும்?

‘SPONGE CITY’ எனப்படும் மழைநீரை உறிஞ்சும் தொழில்நுட்பங்களும்  திட்டமிடப்பட வேண்டும். சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) இன்னும் பல புது…

காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைத்த உச்சநீதிமன்றம்! – மே 17 இயக்கம்

நீதியின் பக்கம் நிற்க வேண்டிய உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசின் ஏதேச்சதிகாரத்தின் பக்கம் நின்றுள்ளது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் நடவடிக்கையாகும்.…

திராவிட மாடல் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறதா சென்னை மாநகராட்சி?

தமிழ் நாடு அரசின் கொள்கைக்கு எதிராக சென்னை மாநகராட்சியின் தொடர் தனியார்மய நடவடிக்கைகள் நடைபெறுகிறது.

பெண்ணுரிமையை நிலைநாட்ட பதவி விலகிய அம்பேத்கர்

சமத்துவத்திற்காகவும் பெண் உரிமைக்காகவும் போராடியது மட்டுமல்ல தன் பதவியைத் துறந்தவர் அண்ணல். சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்பதை சட்டங்களின் மூலம் முதன்மையாக…

சுயமரியாதை இயக்க வீராங்கனை அன்னை மீனாம்பாள்

பல போராட்டங்கள், மாநாடுகள் என அனைத்திலும் பெண் என்று பின் நிற்காமல் தாமாக முன்னெடுத்து தலைமை வகித்த அன்னை மீனாம்பாள் பட்டியல்…

மீனவர்களின் துயரங்களை சுமந்து செல்லும் மற்றொரு மீனவர் நாள்

தற்போது வரை தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை / கடற்கொள்ளையர்கள் தாக்கினாலும், கொலை செய்தாலும், படகுகளை சேதப்படுத்தினாலும் ஒன்றிய பாஜக அரசு…

விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை ஏவிய திமுக அரசு

அந்தந்த ஊர் பிரச்சனைக்கு அந்தந்த ஊர் மக்கள் தான் பேச வேண்டும் என்று சொல்வது பிற்போக்குத்தனமானது. ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு வெளியூரை…

Translate »