பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாஜக

டெல்லியில் நிர்பயா வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட போது மோடி கொந்தளித்தார். தற்போது பாஜக ஆட்சியில் பாஜகவினரால் இப்படி தினம் ஒரு சம்பவம்…

தலித்திய படைப்புகளை நீக்கும் மோடி அரசு

டெல்லி பல்கலைகழக்கத்தின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தலித் எழுத்தாளர்களின் படைப்புகளை அப்பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது.

எரிவாயு விலையை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கும் அரசு

இறக்குமதியை 50% மட்டுமே செய்யும் போது உள்நாட்டில் தயாரிக்கும் 50 சதவீதத்திற்கும் சேர்த்து இறக்குமதி ஒப்பீட்டு விலையை ஏன் நிர்ணயிக்க வேண்டும்?

ராப்சோடி இன் ஆகஸ்ட்: ஆப்கான் சிறுமியும் குரசோவாவின் கேள்வியும்

“போரை நிறுத்த அணுகுண்டை பயன்படுத்தியதாக சொன்னார்கள்! போர் நின்றதா?! இன்றுவரை போர் தொடர்கிறது! மக்களும் இறக்கிறார்கள்!” என்று அமெரிக்காவை நோக்கி கேனின்…

ஹவாய் தீவை ஆக்கிரமித்த அமெரிக்கா

ஹவாய் தீவை அடைந்த வெள்ளையர்கள் பண்ணைகளை மட்டுமே உருவாக்கவில்லை. பூர்வகுடி மக்களின் நிலங்களை அபகரித்து அங்கே ஆட்சி செய்த ராணியின் அதிகாரத்தை…

தேசப் பாதுகாப்பை குலைக்கும் துறை

நாட்டை பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் நிறுவனங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிக பெரிய ஆபத்தாக மாறிவருகின்றன.

பீமா கோரேகான் வழக்கும் உபா சட்டமும்

UAPA சட்டம் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாத பொழுது பொய் காரணங்களைச் சொல்லி தடுத்து வைப்பதற்கான ஒரு வழிமுறையாகவே அரசினால் பயன்படுத்தப்படுகிறது.

விற்பனை ஆகிறது இந்தியாவின் பொதுத்துறை!

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் மட்டுமே நிதி திரட்ட முடியும் என்று கூறுவது மோடி அரசின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது.

“ஆப்கனை கைவிடுவது” அமெரிக்காவின் தீர்வுகளில் இடம்பெறுமா?

இதுவரை, அமெரிக்கா ரூ.168 லட்சம் கோடிகளை ஆப்கானிஸ்தானில் கொட்டியது வெறும் பிராந்திய கட்டுப்பாட்டிற்கு மட்டுமல்ல கனிம வளங்களையும் குறிவைத்தும்  தான்.

கூவம் கரையோர மக்கள் வெளியேற்றமும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டமும்

ஒன்றிய அரசு கொண்டு வரும் சாலைத் திட்டத்திற்கு தேவையான நிலங்களை பறித்துக் கொடுக்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கரையோரக் குடிசைகளை…

Translate »