ஒரு நாட்டின் பிரதமரை கொலை செய்ய பருந்தையே துணைக்கு கூப்பிட்டு இருக்கிறார்கள், இதை நீதிமன்றமும் நம்பியுள்ளது.
Category: முக்கிய செய்திகள்
இந்திய நீதி பரிபாலனம்: பகுதி 1 – காந்தி கொலை வழக்கு
வீர் சாவர்க்கரும் கொலையின் சதி திட்டத்தில் உடந்தை என்று அப்ரூவராக மாறிய திகம்பர் கொலை நடைபெறும் முன், வீர்சவார்க்கரை ஆப்தேவும் நாதுராமும்…
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை
இயற்கையுடன் ஒன்றிய இலக்கியவாதியாக, உலகமே போற்றும் போராளியாக தமிழினம் வியக்கும் இந்த மாவீரரின் பின்னால் அணிவகுத்து, போரியல் வரலாற்றில் பதித்த மகத்தான…
பிரபாகரன் என்னும் மாவீரர்
ஆயுதங்களையும் சிங்கள அரசக் கட்டமைப்புக்கு எதிராக பயன்படுத்தினாரேத் தவிர சிங்கள மக்கள் மீது பிரயோகிப்பதைக் குறித்து எந்த நிலையிலும் நினைத்துக் கூட…
திப்பு சுல்தான்: கிழக்கிந்திய கம்பனியின் குலைநடுக்கம்
“இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. மைசூரின் புலி என்றழைக்கப்பட்டவர் தீரர் திப்பு சுல்தான்.
தமிழ்நாட்டிற்கு மறுக்கப்படும் இயற்கை பேரிடர் நிவாரண நிதி
சமீபகாலமாக ஒவ்வொரு இயற்கை பேரிடரின் போதும் மாநில அரசுகள் கேட்கும் நிவாரண தொகையை தருவதில் ஒன்றிய மோடி அரசு பாரபட்சம் காட்டுகிறது.…
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆணவப்படுகொலை! தமிழ்நாட்டில் தொடரும் ஆணவப்படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!
ஆணவப்படுகொலை செய்தவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்க, ஆணவப்படுகொலை தடுப்பிற்கு புதிய சட்டமியற்றுக! இந்த கொடும்குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள், காவலர்கள்,…
சிறுபான்மையினருக்கு எதிரான இலங்கையின் ஒரே நாடு ஒரே சட்டம்
சிங்கள பௌத்த பேரினவாத அரசு இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துவதென்பது, அப்பட்டமான உரிமை மீறலாகும். மேலும் இது மத சிறுபான்மையினரின், மத…
வெள்ளக்காடாக மாறும் சென்னை! ஒரு தொடர்கதை..
சென்னையில் பெரு வெள்ளம், மழை நீர் தேங்குவது தொடர் நிகழ்வாகிவிட்டது. மக்களின் உயிர், உடைமைகள் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகிவிட்டது.
தமிழர்கள் கொண்டாட வேண்டிய ‘தமிழ்நாடு நாள்’
பிற தேசிய இனங்கள் சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து தங்களுக்கான மொழிவழி நிலப்பரப்பை அமைத்துக்கொண்ட பின்பு, தமிழ்த்தேசிய மக்கள் தங்களுக்கென தனித்த நிலப்பரப்பை…