தலைவர்களின் உரைகள், அறிஞர்களின் அமர்வுகள், சமூக செயல்பாட்டாளர்களுக்கான விருதுகள், காந்தள் கலைவிழா என உற்சாகமளிக்கும் திருவிழாவாக தமிழ்த்தேசியப் பெருவிழா நடந்தேறியது
Category: முக்கிய செய்திகள்
இந்து மதம் ஆக்கிரமித்த தமிழர் தெய்வங்கள்
தமிழர்களின் வழிபாட்டு மரபுகளுக்கு சற்றும் பொருத்தமில்லாத பார்ப்பனியத்தின் வைதீக மரபையும் இணைத்து மோசடியாக உருவாக்கப்பட்டு நிறுவனமயமாக்கப்பட்டதே இந்து மதம்.
கல்வெட்டுகளையும் களவாட நினைக்கும் ஆரிய திரிபுவாதங்கள்
தமிழர்கள் வரலாறு மழுங்கடிக்கப்படும் நோக்கில்தான், சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டறிந்த நூற்றாண்டில் இப்போது ‘சரஸ்வதி ஆறு’ எனும் வடநாட்டு கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்
சங்ககாலம் – அறிந்ததும் அறியாததும்
“பண்டைப் பெரும்புகழ் உடையோமா, இல்லையா? பாருக்கு வீரத்தைச் சொன்னோமா, இல்லையா? முந்தாநாள் விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா இல்லையா”…
மதத்தில் இருந்து தமிழை விடுவித்த தமிழ்த்தேசிய தந்தை பெரியார்
தந்தை பெரியார் தமிழை மதத்திலிருந்து பிரிக்கத் துணிந்ததே பார்ப்பனர்களின் மொழி / மரபு ஆதிக்கத்திலிருந்து நாம் விடுபட காரணமாக அமைந்தது.
நீதி விசாரணைக்காக அலைகழிக்கப்படும் சமூக செயல்பாட்டாளர்கள்
மக்களுக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களுக்கு மோடி அரசு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கொடுக்கும் சிக்கல்களை உணர்த்தும் ஆர்டிகிள்-14 கட்டுரையின் தமிழாக்கம்
இந்தியர்களை நாடுகடத்திய ட்ரம்ப்-அமைதி காக்கும் மோடி
‘விஸ்வகுரு’ என்று ஆர்.எஸ்.எஸ்-ஸினால் விளம்பரப்படுத்தப்பட்டு ‘பல்வேறு நாடுகளின் நட்பை பெற்றவர்’ என்ற அடையாளத்தை பெறத் துடித்த மோடியின் பிம்பம் ட்ரம்ப் பதவியேற்பிற்குப்…
கறுப்பின மக்களின் துயர வரலாறு
வெள்ளை நிறவெறியால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்ட அமெரிக்க கறுப்பின மக்களின் துயரங்களை நினைவு கூறும் வரலாற்று மாதம் இது.
தாய்மொழி தமிழின் தொன்மையும், மேன்மையும்
ஒவ்வொரு தேசிய இனமும் தனது மொழி உரிமையை காக்க உறுதியேற்கும் நாளாக, தாய்மொழிக்காக தன்னுயிரையும் ஈகையாய் தந்த ஈகியர்களை நினைவு கூறும்…
அய்யா மணியரசன் அவர்களின் தமிழ்த்தேசியத் திரிபுவாதங்கள் – பகுதி 2
தமிழ்த்தேசிய பேரியக்கம் துணை பொதுச்செயலாளர் அருணபாரதி அவர்கள் வைத்த அவதூறுகளுக்கு, மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி அவர்களின் சமூக வலைதள…