இலங்கை இராணுவத்தால் படுகொலையான மீனவ குடும்பங்களை சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்தது குறித்து தோழர். திருமுருகன் காந்தி முகநூல் பதிவு
Category: சர்வதேசம்
இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருடன் சந்திப்பு
இலங்கை கடற்படையால் படுகொலையான மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களின் குடும்பத்தினரை தோழர். திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழமை கட்சிகள் சந்தித்து…
ஹமாஸ் தலைவர் படுகொலை – அமைதியை விரும்பாத இஸ்ரேல்
அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பாத இசுரேல், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவைக் கொன்று, உலகை ஆபத்தான காலகட்டத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது.
மோடி ஒப்பந்தங்கள் – பனியா நிறுவனங்களுக்கு வேட்டை, தமிழர்களுக்கு கொள்ளிக்கட்டை
குசராத்தி பனியா மார்வாடி நிறுனங்களின் லாபத்திற்காகவும், தமிழர்களுக்கு அணுவுலை ஆபத்தை அதிகரிப்பதுமான ஒப்பந்தங்கள் மோடியின் ரசியப் பயணத்தில் கையொப்பமாகி இருக்கின்றன.
பொலிவியாவின் லித்தியம் சுற்றி நடக்கும் சர்வதேச அரசியல்
மின்சார வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் இனி வருங்கால உலகச் சந்தையை நிர்ணயிக்கப் போவதால், பொலிவியாவில் தொடர்ச்சியான ஆட்சிக்கவிழ்ப்புகளை சந்திக்கிறது.
மேற்குலகை அம்பலப்படுத்திய அசாஞ்சே விடுதலை
ஏகாதிபத்திய நாடுகள் செய்த சட்டவிரோத குற்றங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே 1901 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் விடுதலையானார்.
அணு ஆயுதப் போர் மூள்கிறதா?
அமெரிக்காவும், அதன் சார்பான நேட்டோ (NATO) கூட்டமைப்பு நாடுகளும் இணைந்து மூன்றாம் உலகப்போரை அணு ஆயுதப் போராக மூட்டும் நகர்வுகளை நடத்துகின்றன.
இந்திய அமைதிப் படையின் அட்டூழியமும் வெளிவந்த ஆதாரமும்
தமிழர்களுக்கு எதிரான தனது தாக்குதலை சிங்கள இராணுவத்திற்கு இணையாக நடத்திய இந்திய அமைதிப் படையால் கொல்லப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளிவந்தது.
பாலஸ்தீன இனப்படுகொலைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வழக்கு
பாலபாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் இசுரேலுக்கு எதிராக, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா தொடர்ந்த வழக்கு தமிழீழத்திற்கு வழிகாட்டுகிறது. பாலஸ்தீனத்திற்கு…
பிரெஞ்சு வரலாற்றை மாற்றிய வீரமங்கை
ஆணாதிக்கமும், மதவெறியும் தலைதூக்கியிருந்த அன்றைய காலகட்டத்தில் தனது தாய்நிலம் மீட்கப்பட வேண்டும் என்கிற போராட்ட குணத்துடன் போராடியவர் ஜோன் ஆஃப் ஆர்க்