தேசபக்தர்களை அம்பலப்படுத்திய பண்டோரா பேப்பர்

முறையாக வரிகட்டிய சொத்தாக இருக்குமானால்; ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கப்பட்ட வருமானம் என்றால் வரி ஏய்ப்பு சொர்கபூமிகளில் பதுக்க வேண்டிய அவசியம் ஏன்…

சிங்கள பௌத்த பேரினவாதமும் இந்திய பார்ப்பனிய பயங்கரவாதமும்

பார்ப்பன பயங்கரவாதம் சிங்கள பௌத்த பேரினவாதத்தோடு தங்களது ஆரிய இன உறவை பேணி காப்பதில் தான் தொடர்ந்து குறியாக இருக்கிறது என்பதைத்தான்…

சே குவேராவிற்கு உதவியதால் கொல்லப்பட்ட பொலிவிய தொழிலாளர்கள்

பொலிவியாவில் சே குவேராவின் கொரில்லா இராணுவப்படைக்கு சுரங்கத் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் பொருளுதவி செய்து வந்ததற்கான தண்டனைதான் இந்த படுகொலை.

காமரூன் மக்களை பிளவுபடுத்திய காலனிய மொழிகள்

காமரூன் மக்களை பிளவுபடுத்திய காலனிய மொழிகள் மொழி என்பது வெறும் எழுத்தோ ஓசையோ அல்ல அது அந்த மக்களின் சுயமரியாதை. மொழிசார்…

காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள்

கொரோனா தொற்று இன்று வரை உலகளவில் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. இதைவிட மிகவும் அதிக அச்சுறுத்தலை காலநிலை மாற்றம் ஏற்படுத்தும்…

இந்தியாவின் கோர முகத்தை அம்பலப்படுத்திய திலீபன்

இந்திய இலங்கை ஒப்பந்த சரத்துகளை நிறைவேற்றாததால் ஏற்பட்ட விளைவுகளை நீக்குவதற்காகவே திலீபன் உண்ணாவிரதம் இருந்தார்.

பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட சர்வதேச பெண் ஆளுமைகள்

பெகாசஸ் மென்பொருளால், அதிகாரத்தின் நெம்புகோல்களைக் கட்டுப்படுத்தும் அனைத்து பெண்களும் பத்திரிக்கையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நீட் தேர்வும் உலக வர்த்தக கழக ஒப்பந்தமும்

கோச்சிங் சென்டர், ஆள்மாறாட்டம், வினாத்தாள் விற்பனை என பல வழிகளில் நீட் தேர்வு பணம் கொழிக்கும் வணிகமாக மாறியுள்ளது.

ஆஸ்திரேலிய பழங்குடிகளை சுரண்டும் அதானி

ஆஸ்திரேலியாவிலுள்ள அதானியின் கார்மைக்கல் சுரங்கதிற்கு எதிராக நடந்து வரும் போராட்டம், சமீபத்தில் நடந்த  நில உரிமைப் போராட்டங்களில் முக்கியமான போராட்டம்.

ராப்சோடி இன் ஆகஸ்ட்: ஆப்கான் சிறுமியும் குரசோவாவின் கேள்வியும்

“போரை நிறுத்த அணுகுண்டை பயன்படுத்தியதாக சொன்னார்கள்! போர் நின்றதா?! இன்றுவரை போர் தொடர்கிறது! மக்களும் இறக்கிறார்கள்!” என்று அமெரிக்காவை நோக்கி கேனின்…

Translate »