குரலற்றவர்களின் குரலான அண்ணல் அம்பேத்கரின் ஊடகப் பணி

பார்ப்பனிய உயர்சாதியினரின் செய்திக் கட்டமைப்புகளை தகர்த்து, தலித் சமூகத்திற்கான விழிப்புணர்வை உருவாக்க அண்ணல் தனது எழுத்துப்பணியைத் தொடங்கினார்.

ஈழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் வழக்கிலிருந்து விடுதலை

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடத்தியதற்காக 2017-ல் கைது செய்யப்பட்ட 17 தோழர்களும் குற்றமற்றவர்கள் என எழும்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டணியின் முப்பெரும் விழா

தேசியத் தலைவரின் பிறந்த நாள், தந்தை பெரியார் சாதி காக்கும் சட்டப்பிரிவை எரித்த நாள், அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் வகுத்தளித்த நாள்…

மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றியின் பின்னணி

மாநிலக் கட்சியான சிவசேனா கட்சியை பாஜக உடைத்தது, மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருக்கிறது.

திராவிடமும் தமிழ்த்தேசியமும் கருத்தரங்கம் – திருமுருகன் காந்தி

திராவிடமும், தமிழ்த்தேசியமும் என்ற தலைப்பில் தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பாக (நவம்பர் 15, 2024) நடைபெற்ற கருத்தரங்கில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய…

இனாம் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிரான கண்டனம்

இனாம்' நிலங்களில் குடியிருப்பவர்களை, வேளாண்மை செய்பவர்களை வெளியேற்றுவதை இந்து சமய அறநிலையத்துறையும் வக்பு வாரியமும் நிறுத்த கோரும் மே 17 இயக்கத்தின் அறிக்கை.

வேட்டையன் திரைப்படம் பேசும் காவல்துறை சீர்திருத்தம்

விரைவான நீதியே தேவையே தவிர, அவசரமான நீதி தேவையில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது வேட்டையன் திரைப்படம்.

இராணுவ வீரர்களின் ஓய்வூதியத்தை குறைக்க நீதிமன்றம் சென்ற பாஜக

தேசபக்தி பாடம் எடுத்துக்கொண்டே மறுபுறம் ராணுவத்தினரை தங்கள் அரசியல் லாபத்திற்காக அலைக்கழிக்கும் வேலைகளை தொடர்ந்து செய்தது பாஜக அரசு.

காஷ்மீர் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் அமரன் படம்

அமரன் திரைப்படம் காசுமீர் மக்களை பயங்கரவாதிகளாகக் காண்பித்ததையும் அவர்கள் போராட்டத்தை மோசமாக சித்தரித்ததையும் கண்டித்து தமிழ்த்தேசிய முன்னணி சார்பில் ஊடக சந்திப்பு…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்புகள்- ஒரு அலசல்

உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட் அவர்கள் அயோத்தி பிரச்சனைக்கு தீர்ப்பு வழங்க கடவுளை வழிபட்டு தீர்வு கேட்டதாக சமீபத்தில் கூறியது பெரும்…

Translate »