பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள்

ஊடகங்களில் சிறப்பு நேரங்களாக மாலை 6 லிருந்து 9 வரை விவாதம் நடத்துபவர்களில் நான்கு பேரில் மூவர் உயர்சாதியினரான பார்ப்பன, பனியா…

மீண்டும் தமிழர் அரசியலில் தமிழீழ இனப்படுகொலைக்கு துணை போன எரிக் சோல்ஹெய்ம்

எரிக் சொல்ஹெய்ம் அமைதி ஒப்பந்த தூதராக இருந்த காலகட்டத்தில், ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்ய அமெரிக்கா-இந்தியாவிற்கு உதவியவர். அதற்கான நன்றியை தான்…

ஸ்டெர்லைட் படுகொலை உண்மைகளை வெளிக்கொண்டு வந்த அருணா ஜெகதீசன் ஆணையம்

மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தவர்களை அங்கிருந்த பூங்காவில் மறைந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே…

மதவெறி அரசியலுக்கு எதிராக ஒன்றுதிரண்ட தமிழ்நாடு

தமிழ் நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில், 33-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் மே 17 இயக்கம் உள்ளிட்ட 44 இயக்கங்களும்…

மீண்டும் தலைதூக்கும் இந்தித் திணிப்பு போர்

இன்னும் தமிழறிஞர்கள் பலர் இந்தியை எதிர்த்து சீறிய வரிகளெல்லாம் இருக்க ஒன்றிய அரசின் மொழிக் குழு, இந்தியைப் பரப்புவதை அரசியலமைப்புக் கடமையாக…

தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று நிரூபித்த இராமநாதபுர சேதுபதி வழக்கு

“இந்து மதம் வேறு; திராவிட இனம் வேறு; திராவிட இனம் இந்து மதத்தில் அடக்கமான ஒரு பிரிவு அல்ல” என்ற உண்மையை…

பாண்டிச்சேரி அரசியலில் பாசக நடத்திடும் சனநாயக படுகொலைகள்

ஒன்றியத்தில் 2014இல் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாசக அரசு, அடுத்தடுத்து நடந்த மாநில தேர்தல்கள் சிலவற்றில் தேர்தல் மூலம் வெற்றியும்,…

பாபர் மசூதி வரிசையில் இந்துத்துவாவின் இலக்காகிய ஞானவாபி மசூதி!

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பின் நீட்சியாகவே ஞானவாபி மசூதி தொடர்பான மனுவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு கருதப்பட வேண்டும்.

பெரியார், அம்பேத்கர் கொளுத்திய மனுதர்ம நூல்

மனுதர்ம நூலில், பாதிக்கும் மேற்பட்டவை பார்ப்பனர்களை உயர்த்தியும், மற்ற வர்ணத்தவரை தாழ்த்தியும், குறிப்பாக சூத்திரர்களையும் - பெண்களையும் அடிமைகளாகவும் நிலை நிறுத்துவதையே…

மேற்காசிய குவாட் I2U2: இந்தியாவை ஆட்டுவிக்கும் அமெரிக்கா

குவாட் அமைப்பில் ஆஸ்ட்ரேலியாவை முன்னிலைப்படுத்தி தனது விருப்பங்களை நிறைவேற்றிக்கொண்டது போல, இஸ்ரேலை முன்னிலைப்படுத்தி, இந்தியாவை பயன்படுத்தி அமெரிக்கா தனது விருப்பங்களை நிறைவேற்றக்கொள்ள…

Translate »