ஒன்றிய கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பனர்கள் இக்கல்வி நிலையங்களை பிற்படுத்தப்பட்ட பட்டியலின மாணவர்களின் சவக்குழிகளாக மாற்றி வருகின்றனர்.
Category: அரசியல்
இந்திய ஒன்றியம் தழுவிய பொது வேலைநிறுத்தம்
மார்ச் 28, 29 - இந்திய ஒன்றியம் முழுவதும் விவசாயிகள் தொழிலாளர்கள் ஒரு தளத்தில் திரண்டு தங்கள் பொது எதிரியை அடையாளபடுத்தக்கூடிய…
பாஜகவின் கைப்பாவையான முகநூல்
பாஜகவின் அரசியலுக்கு எதிராக இயங்கும் முகநூல் தனிநபர்கள் கணக்கு மற்றும் குழுக்கள் பேஸ்புக் நிர்வாகத்தால் செயலிழக்கச் செய்யப்படுவதும், அதேசமயம் பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பைச்…
இனப்படுகொலையை வெள்ளையடிக்காதே..
தமிழர்கள் பெயரில் வணிகம் செய்து வருமானம் ஈட்டும் “சென்னை சூப்பர் கிங்ஸ்” இனப்படுகொலை இலங்கை அரசின் கிரிக்கெட் வீரர் மகீஷ் தீக்க்ஷனாவை…
வீரளூர் கள ஆய்வறிக்கை வெளியீடு: பின்னணியும் தாக்கமும்
கள ஆய்வறிக்கை வெளியீட்டின் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர், கலசப்பாக்கம் வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர்…
இந்தி திணிப்பு எதிர்ப்புப் போர் ஏன்?
நம் முன்னோர்கள் இந்தியை எதிர்த்தது என்பது வெறும் மொழி எதிர்ப்பு என்ற அளவில் மட்டுமில்லை. அதற்கு பின்னால் நமது தாய் மொழியாம்…
அரசியலமைப்பை மீறி செயல்படும் ஆளுநரும் நீதிபதியும்
ஆர்.எஸ்.எஸ் கருத்தை தங்கள் அலுவலக கருத்தாக எதிரொலிக்கும் அரசியலமைப்பு பாதுகாவலர்கள். தமிழர் மெய்யியலை காத்திடவும், ஆர்.எஸ்.எஸ் பண்பாட்டு படையெடுப்பை வீழ்த்திடவும் தமிழர்களாய்…
“சுதந்திர” இந்தியாவின் ஜாலியன்வாலா பாக் படுகொலை
சுதந்திர இந்தியாவில் ‘கர்சவான் படுகொலை’ முதல் பழங்குடியின நில உரிமை மீட்பு போராட்டம்.
கொரோனா நோயாளிகள் உயிர்காத்த மருத்துவர்களை தாக்கும் இந்துத்துவ மோடி அரசு
உயர்சாதியினருக்காக பிற்படுத்தப்பட்ட மாணவர் மருத்துவக்கல்வியை மறுக்கும் பாஜக, போராடும் மருத்துவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கான மரியாதை: பார்ப்பன திமிருக்கு எதிர்வினை
“தமிழ்த்தாய் வாழ்த்து" மாநிலப் பாடல் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. அரசு மற்றும் தனியார்துறை நிகழ்வுகளில் வாழ்த்து பாடுவது கட்டாயம்.