சிங்கள ராணுவத்தின் பிடிக்குள் யாழ்பாணம் அகப்பட்ட 1996-களில் நடந்த மனிதப் பேரவலமாக, இன்றும் செம்மணி மனிதப் புதைகுழி விவரங்களை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது…
Category: தேர்ந்தெடுக்கப்பட்டவை
அதிகாரத்தை அச்சுறுத்தும் ஜென்-ஜீ போரட்டங்கள்: காரணமும், வடிவங்களும்
GenZ தலைமுறையின் அரசியல் நுழைவு குறித்தும் அவர்களின் அரசியல் வழிமுறைகள் எவ்வாறு பழமையான கட்சி அரசியலில் இருந்து வேறுபடுகிறது என்பது குறித்தும்…
பெண்ணின் கருப்பை மீது அதிகாரம் செலுத்தும் ஆணாதிக்க அரசியல்
தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் போராடி பெற்று தந்த பெண்ணுரிமையை மீண்டும் பிற்போக்குத்தனத்திற்குள் தள்ள நினைக்கும் கருக்கலைப்பிற்கு எதிரான சபாநாயகரின் பேச்சு.
நீட் எதிர்ப்பு போராட்டத்தில் தவெக மாணவர் அணி போராடாதது ஏன்? – பிரவீன்குமார்
நீட் தேர்விற்கு எதிராக காட்பாடியில் மே 17 இயக்கம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர் பிரவீன் குமார் அவர்கள் ஆற்றிய உரை
தமிழ்நாட்டின் தனித்துவமான நீட் எதிர்ப்புப் போராட்டம் – திருமுருகன் காந்தி உரை
'நீலம்' அமைப்பு சென்னை எழும்பூரில் சூலை 23, 2026 அன்று நடத்திய நீட் எதிர்ப்பு போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்…
மாணவர்களின் ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல்
நீட் மோசடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நடந்த மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை நடத்திய…
’வளர்ச்சி’ என்ற பெயரில் ஏழைகளை புதைக்கும் குப்பை மலைகள்
கார்பரேட் முதலாளித்துவம் ஏழை மக்கள் மீது திணிக்கும் குப்பை கிடங்கு என்பது அவர்களை கழிவுகளோடுசேர்த்துப் புதைக்கும் அரசியல்.
அரசியலற்ற ராகவா லாரன்சின் அரசியல் குதிப்பு ஆபத்தானது – தோழர் கொண்டல்சாமி நேர்காணல்
மக்கள் பிரச்னைக்கு போராடாத ராகவா லாரன்ஸ் அரசியல் வருகை எதிர்க்கப்பட வேண்டியது மற்றும் தவெகவிற்கு ஆபத்தானது என்பதைை வலியுறுத்தும் தோழர் கொண்டல்சாமியின்…
நீட் திணிப்பு – மாணவ சமூகத்தைத் தற்கொலைக்குத் தள்ளும் மோடி அரசு
நீட் மறுதேர்வுக்கு இடைப்பட்ட நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 14. நாம் கேட்க வேண்டிய கேள்வி: NEET…
நீதி கிடைப்பதற்கு காரணம் பக்தியா? போராட்டமா?
தமிழ் சமூகத்தின் மனிதனின் போராட்டமே நீதியை பெற்றுத் தரும் ‘ஜெய் பீம்’ படம் போன்றவை தவிர, மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கும் ‘கருப்பு’…