மனித உரிமைப் போராளி சாய்பாபா மறைந்தார் – மோடி ஆட்சியில் தொடரும் துயரங்கள்…

மனித உரிமை போராளி பேரா.சாய்பாபா மறைவு. பாஜக ஆட்சியில் பொய் குற்றச்சாட்டு சுமத்தி பத்து வருடங்கள் சிறைத் துன்பங்களை அனுபவித்து, வெளிவந்த…

தமிழக மீனவர்களை அவமானப்படுத்திய இலங்கை – கண்டுகொள்ளாத மோடி அரசு

தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்தும், கழிவறை சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்டு அவமானப்படுத்தி இருக்கிறது இலங்கை அரசு. இந்த சம்பவம் குறித்து மோடி…

அருந்ததியர் உள் இடஒதுக்கீடு வரலாறும், அவசியமும் : புத்தகப் பார்வை

பட்டியல் சமூக அட்டவணையில் உள்ள அருந்ததியர் மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், வாழ்வியல் பின்னணி குறித்தும்…

ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்தும் கொட்டுக்காளி – திரைப்பார்வை

ஓரிரு வரிகளில் சொல்லப்பட்டு, வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கற்பனைகள் விரியும், ஒரு ஹைக்கூ கவிதையைப் போல இறுதிக்காட்சியை அமைத்திருக்கிறார் இயக்குநர் வினோத்ராச்

தமிழர்களின் நூற்றாண்டு கால தொழிற் சங்க மரபில் ’சாம்சங்’ தொழிலாளர்கள்

தொழிற்சங்கம் அமைப்பதும் தொழிற்சங்கத்தில் வெளியாட்களும் பொறுப்பு வகிக்கும் உரிமையும் அடிப்படை உரிமை என்பது நூற்றாண்டின் போராட்ட வரலாற்றில் உள்ளதை அரசியல் சட்டமே…

குருமன்ஸ் பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்ககோரி மே 17 ஊடக சந்திப்பு

குருமன்ஸ் பழங்குடி மக்களுக்கான சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பது, நரிக்குறவர்களுக்கான வீட்டுமனைப்பட்டா வழங்காமல் இருப்பது குறித்தான ஊடக சந்திப்பு

தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் – பாகம் 3

இந்திய ஒன்றியத்தில் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறிப்பாக தலித் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கான அடிப்படைப்புள்ளி என்பது ஜாதியோடு இணைந்த…

தீண்டாமைச் சுவரை அகற்ற சங்கரலிங்கபுரம் மக்களின் போராட்டம்

சங்கரலிங்கபுரத்தில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரிய மக்களின் போராட்டத்தில் மே 17 இயக்கமும் கலந்து கொண்டு நடத்திய கள ஆய்வின் விவரங்கள்

இலங்கை அரசுடனும் தமிழக காவல்துறையுடனும் போராடும் மீனவர்கள்

இலங்கை கப்பற்படையினால் கைதான 22 மீனவர்களின் விடுதலையை கோரி நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஜனநாயக அமைப்புகளை அனுமதிக்காது காவல் துறை அத்துமீறல்…

பள்ளிகளில் மூட நம்பிக்கை விதைக்கும் சொற்பொழிவு

முன்வாசல் வழியாக தன்னம்பிக்கை சொற்பொழிவாளர்கள் அனுப்பி விட்டு, பின்வாசல் வழியாக இந்துத்துவ அமைப்புகள் கைப்பற்றும் ஒன்றாகவே இச்சம்பவம் உணர்த்துகிறது.

Translate »