சிப்காட் வளாகங்களின் பாதிப்பு ஆய்வு உள்ளதா? – திருமுருகன் காந்தி

நிலங்களை எடுத்து முதலாளிகளுக்கு கொடுப்பது தான் அரசின் பணியா? சிப்காட் வளாகங்களின் பாதிப்பு ஆய்வுகள் என்ன? உள்மாவட்ட மழை ஆதாரமான கிழக்கு…

“நாம் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கிடையாது” – திருமுருகன் காந்தி.

பாலியப்பட்டு மக்கள் கோரிக்கையை ஏற்று சிப்காட் திட்டத்தை கைவிட்டு, விவசாய உற்பத்தி சார்ந்த தொழில் வளர்ச்சியை அரசு அமைத்திட வேண்டும்.

வாழ்வாதாரத்தை பறிக்கும் திருவண்ணாமலை சிப்காட் திட்டம்

“பாலியப்பட்டு ஊராட்சிக்கு சிப்காட் தொழிற்பேட்டை வராது” என்கிற உத்தரவாதத்தை அரசு அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

Translate »