மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி ஊடக சந்திப்பு

மாஞ்சோலையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் தொழிலாளர்களின் வாழ்வுரிமை காக்க நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மே 17 இயக்கம் நடத்திய ஊடக…

மாஞ்சோலை தொழிலாளர்களின் உரிமை நசுக்கிய வரலாறு – இருண்ட காலமான திமுக ஆட்சி

மாஞ்சோலை தேயிலை தோட்ட மக்களை வஞ்சிக்கும் நிறுவனத்தையும், திமுக அரசையும் கண்டித்தும், அம்மக்களுக்கு குரல் கொடுப்பாம் என்று தோழர் திருமுருகன் காந்தி…

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை கைவிட்ட பெருங்கட்சிகள்

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நட்ட ஈட்டினை வழங்காமல் அவர்களை வெளியேற்றும் BBTC நிறுவனத்திற்கு எதிராக 31.07.2024 அன்று இரண்டாம் முறையாக…

மாஞ்சோலை கள ஆய்வு – திருமுருகன் காந்தி

பாம்பே - பர்மா நிறுவனத்தால் வஞ்சிக்கப்படும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மே 17 இயக்கம் பாளையங்கோட்டையில் 'மாஞ்சோலை தொழிலாளர் வாழ்வுரிமை…

மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்

பல தலைமுறைகளாக பணிபுரிந்தபின் சக்கையாக தூக்கி எறியப்படும் மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்காக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறது மே17 இயக்கம்.

Translate »