ஆணவப்படுகொலைக்கு சிறப்புச் சட்டம் இயற்றக்கோரி தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆகஸ்ட் 24, 2025 அன்று கருத்தரங்கத்தில் ஆற்றிய உரை.
Tag: திமுக
ஏமாற்றம் தரும் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை
சமூக மாற்றம் குறித்த பரந்த அளவிலான சிந்தனைகள் ஏதுமில்லாத, தேசிய கல்விக் கொள்கையின் சாரமே கொண்டு வெளியிடப்பட்டிருக்கிறது தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை
அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறை ஏவிய திமுக அரசின் காவல் துறைக்கு கண்டனம் – மே 17 அறிக்கை
அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை செய்து நள்ளிரவில் அராஜகமாக கைது செய்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறது…
தனியார்மயத்திற்கு எதிரான தூய்மைப் பணியாளர் போராட்டம்
தனியார்மய நடவடிக்கையை எதிர்த்தும், பணி நிரந்தரம் வேண்டியும் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்
ஆளுநர்களுக்கு கடிவாளமிட்ட உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து மே 17 இயக்கத்தின் அறிக்கை
மாநிலங்களின் சட்டமியற்றும் உரிமைக்கு இடையூறாக இருக்கும் ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம் போடப்பட்டிருப்பதை வரவேற்கும் மே 17 இயக்க அறிக்கை.
கௌரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி பரிந்துரைகளின் படி தீர்வு வழங்கிடு – மே 17 அறிக்கை
அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டத்தை நசுக்க வேண்டாம்! யுஜிசி பரிந்துரைகளின்படி தீர்வு வழங்கிடு - மே 17 அறிக்கை
திராவிடமும் தமிழ்த்தேசியமும் கருத்தரங்கம் – திருமுருகன் காந்தி
திராவிடமும், தமிழ்த்தேசியமும் என்ற தலைப்பில் தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பாக (நவம்பர் 15, 2024) நடைபெற்ற கருத்தரங்கில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய…
மாணவர்களை கந்தசஷ்டி பாராயணம் செய்ய வைப்பதா? – இந்து சமய அற நிலையத்துறைக்கு கண்டனம்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளித்து கோவில்களில் கந்தசஷ்டி பாராயணம் செய்யும் இந்து சமய அற நிலையத்துறை முன்னெடுப்புக்கு மே 17-ன் கண்டன…
திராவிட பெருந்தன்மையும், ஆரிய ஆணவமும்
ஆளுநர் கலந்து கொண்ட தமிழ் தூர்தர்சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தின் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்' என்னும் வரியை…
தமிழக மீனவர்களை அவமானப்படுத்திய இலங்கை – கண்டுகொள்ளாத மோடி அரசு
தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்தும், கழிவறை சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்டு அவமானப்படுத்தி இருக்கிறது இலங்கை அரசு. இந்த சம்பவம் குறித்து மோடி…