மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமை மாநாடு

மே 17 இயக்கம், நெல்லையில் சனநாயக அமைப்புகளுடன் இணைந்து ஜூலை 21, 2024 அன்று ‘மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கான வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு’…

அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்

திமுக அரசு காவல் துறையை நிர்வகிப்பதில் தோல்வியும், தன் கட்சியின் கீழ்மட்டப் பொறுப்பாளர்களிடம் காட்டிய அலட்சியமும்தான் கள்ளக்குறிச்சி மரணங்கள்.

பரந்தூர் மக்கள் அகதியாவதா தீர்வு?

பரந்தூரில் 700 நாட்கள் போராடியும், தங்களின் எதிர்ப்புக்கு எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், தமிழ்நாட்டை துறந்து ஆந்திராவிற்கு சென்றுவிட திட்டமிட்டுள்ளதாக வேதனையுடன்…

விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை ஏவிய திமுக அரசு

அந்தந்த ஊர் பிரச்சனைக்கு அந்தந்த ஊர் மக்கள் தான் பேச வேண்டும் என்று சொல்வது பிற்போக்குத்தனமானது. ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு வெளியூரை…

ஆரிய சனாதனத்தை அடித்து நொறுக்கிய அறிஞர் அண்ணா

"ஆபத்தான நேரத்தில் அடங்கியது போல் பாசாங்கு செய்யும். ஆனால் சனாதன சோமரசம் பருகியதும் மீண்டும் தலைகால் தெரியாது வருணாசிரம வெறியாட்டம் ஆடும்.…

குழந்தைகளின் கழிவறையை எட்டிப்பார்த்த சனாதனச் சாக்கடை

தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த திட்டத்தைப் பற்றித்தான் தினமலர் எனும் பார்ப்பன ஊடகம் தனது கொச்சையான வன்மத்தைக் கக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழர்கள் ஆதரவின்…

என்.எல்.சி. தமிழர் விரோத நிறுவனமே!

தமிழர்களின் நிலங்களை பிடுங்கி, நிலத்திற்கு உரிய இழப்பீடுகள் வழங்காமலும், என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை வழங்காமலும், மாற்று குடியிருப்பில் அடிப்படை வசதிகள் வழங்காமலும்…

தமிழர் அரசியலை திசைமாற்றும் கருத்துருவாக்க அடியாட்களும் போலி புரட்சிப்படைக் கும்பலும் – திருமுருகன் காந்தி

ஈழ அரசியலில் ஏற்படுத்தப்பட்ட குழப்ப நிலைகள் தமிழ்நாட்டு அரசியலுக்குள்ளும் ஏற்படுத்தப்படுகின்றன. சகோதர-தோழமை அமைப்புகளுக்குள் இருக்கும் நட்பு முரண்களை, போட்டி அரசியலாகவும், பகை…

வழித்தடங்களை தொலைத்த யானைகள்

காடுகளின் மீட்டுருவாக்கத்தில் யானைகளின் பங்கு மிக அதிகம்.  மருத நிலத்தின் வேளாண்மைக்கு தேனீக்களின் பங்களிப்பு போலவே குறிஞ்சி, முல்லை நிலத்தின் காடுகள்…

தமிழ்நாட்டு இறையாண்மை மீதான தாக்குதல்!

ஒன்றிய பாஜக அரசு அரசியல் நலனுக்காக அரசு நிறுவனங்களை கொண்டு அடக்குமுறையை ஏவும் செயலாகவே தமிழக இறையாண்மையை மீறுவதும், அமைச்சர் செந்தில்…

Translate »