மின் தகனமேடையை ஈஷா மையத்திற்கு தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன? – திருமுருகன் காந்தி

மின் தகனமேடையை ஈஷா மையத்திற்கு தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன எனும் கேள்வியை நீதிமன்றம் முதல் திமுக அரசு வரை எழுப்ப…

தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட ஒரு கோடி வாக்காளர்கள் நிலை என்ன? – தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதும், திருப்பரங்குன்றம் சர்ச்சை, தவெக இளைஞர்கள் & தொழிலாளர் வர்க்கத்தின் சிக்கல்கள் குறித்தும் பியான்ட் ஹெட்லைன்ஸ் ஊடகத்திற்கு…

வட இந்திய முதலாளிகள் – தொழிலாளிகள் குறித்தான தமிழ்த்தேசியப் பார்வை: திருமுருகன் காந்தி நேர்காணல்

தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர் தாக்குதல் குறித்தும், வட நாட்டு மார்வாடி வணிக ஆதிக்கம் குறித்தும் விகடன் சேனலுக்கு தோழர் திருமுகன்…

இந்துத்துவ கும்பலின் கலவர நோக்கத்தை அம்பலப்படுத்தும் திருமுருகன் காந்தி

திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரம் உண்டாக்க முயலும் இந்துத்துவ கும்பல்களின் நோக்கம் குறித்து தோழர் திருமுருகன் காந்தி 'தி டிபேட்' ஊடகத்திற்கு வழங்கிய…

பணி வாக்குறுதி நிறைவேற்றக் கோரிய மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் தோழர். திருமுருகன் காந்தியின்  கண்டன உரை

பார்வையற்றோர்களுக்கான அரசுப்பணி வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, பார்வையற்றோர் போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தியின் கண்டன உரை

நூறு நாட்களைக் கடந்த தூய்மைப் பணியாளர் போராட்டம்

பல்வேறு அடக்குமுறைகளை மீறி, தனியார்மயத்தை எதிர்த்து நூறு நாட்களுக்கும் மேலாக போராட்டத்தை தொடரும் தூய்மைப் பணியாளர்கள்.

உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாயில் உடனடியாக நீர் திறக்க வேண்டும் – திருமுருகன் காந்தி

திமுக அரசு, உசிலம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கான 58 கிராம பாசன கால்வாயிலிருந்து உடனடியாக நீரை திறந்துவிட வேண்டும் என…

பொட்டலூரணி பேருந்துகளை நிறுத்தம் கோரி போராடியவர்களை உடனே விடுதலை செய் – மே பதினேழு அறிக்கை

திமுக அரசு, பொட்டலூரணி பேருந்துகளை நிறுத்தம் கோரி போராடியவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என மே பதினேழு அறிக்கை

மீன்கழிவு நிறுவனங்களுக்கு எதிராக போராடிய பொட்டலூரணி மக்கள் கோரிக்கையை நிறைவேற்று

பொட்டலூரணி மக்கள் மீன்கழிவு நிறுவனங்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தோழர் திருமுருகன் காந்தி பதிவு

சாதி ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற ஆணையம் – மே 17 இயக்கம் வரவேற்பு

சாதி ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பினை…

Translate »