பொட்டலூரணி பேருந்துகளை நிறுத்தம் கோரி போராடியவர்களை உடனே விடுதலை செய் – மே பதினேழு அறிக்கை

திமுக அரசு, பொட்டலூரணி பேருந்துகளை நிறுத்தம் கோரி போராடியவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என மே பதினேழு அறிக்கை

மீன்கழிவு நிறுவனங்களுக்கு எதிராக போராடிய பொட்டலூரணி மக்கள் கோரிக்கையை நிறைவேற்று

பொட்டலூரணி மக்கள் மீன்கழிவு நிறுவனங்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தோழர் திருமுருகன் காந்தி பதிவு

சாதி ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற ஆணையம் – மே 17 இயக்கம் வரவேற்பு

சாதி ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பினை…

அரசியல் – சமூக செயல்பாட்டினருக்கு பயன்படாத ஊடக பிம்ப கட்டமைப்பு குறித்த விவாதம்

சமூக வலைதளங்களில் தற்போது விவாதமாகிக் கொண்டிருக்கும் சமஸ், மருதையன், திமுக, தவெக இடையே நடக்கும் ஊடக பிம்ப கட்டமைப்புகள் பற்றிய திருமுருகன்…

கோடியக்கரை கிராமத்தில் நடந்த சாதிய வன்முறை குறித்த ஊடக சந்திப்பு

கோடியக்கரை கிராமத்தில் சாதிய வன்முறை குறித்த கள ஆய்வைத் தொடர்ந்து சென்னையில் 14-10-2025 அன்று நடைபெற்ற  ஊடக சந்திப்பு.

ஆவணப்படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் இயற்றிடுக – மே 17 அறிக்கை

சாதி மறுப்பு திருமணம் செய்த இராமச்சந்திரன் கொல்லப்பட்ட நிலையில், சாதி ஆணவப்படுகொலைக்கு திமுக அரசு நடப்புக் கூட்டத் தொடரில் சிறப்புச் சட்டத்தை…

மதுரையில் பட்டியல் சமூக இளைஞர் தினேஷ்குமார் காவல்துறையால் மரணம் – நடவடிக்கை கோரும் மே 17 அறிக்கை

மதுரையை சேர்ந்த பட்டியல் சமூக இளைஞர் மரணம்! திமுக அரசே, தினேஷ்குமார் மரணத்திற்கு காரணமான காவலர்களை கைதுசெய்! - மே 17…

கோடியக்கரை கருப்பம்புலத்தில் நடந்த சாதிய வன்முறைகள் – கள ஆய்வு

கோடியக்கரை கருப்பம்புலம் கிராமத்தில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களை சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டதோடு வன்முறை நிகழ்த்திய சாதியவாதிகளை…

ஆணவப்படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தின் தேவை குறித்து தோழர் திருமுருகன் காந்தி உரை

ஆணவப்படுகொலைக்கு சிறப்புச் சட்டம் இயற்றக்கோரி தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆகஸ்ட் 24, 2025 அன்று கருத்தரங்கத்தில்  ஆற்றிய உரை.

ஏமாற்றம் தரும் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை

சமூக மாற்றம் குறித்த பரந்த அளவிலான சிந்தனைகள் ஏதுமில்லாத, தேசிய கல்விக் கொள்கையின் சாரமே கொண்டு வெளியிடப்பட்டிருக்கிறது தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை

Translate »