தமிழக மீனவர்களை அவமானப்படுத்திய இலங்கை – கண்டுகொள்ளாத மோடி அரசு

தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்தும், கழிவறை சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்டு அவமானப்படுத்தி இருக்கிறது இலங்கை அரசு. இந்த சம்பவம் குறித்து மோடி…

தமிழர்களின் நூற்றாண்டு கால தொழிற் சங்க மரபில் ’சாம்சங்’ தொழிலாளர்கள்

தொழிற்சங்கம் அமைப்பதும் தொழிற்சங்கத்தில் வெளியாட்களும் பொறுப்பு வகிக்கும் உரிமையும் அடிப்படை உரிமை என்பது நூற்றாண்டின் போராட்ட வரலாற்றில் உள்ளதை அரசியல் சட்டமே…

கன்னியாகுமரியில் அணுக்கனிமங்கள் எடுக்கும் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் – மே 17 இயக்கத்தின் கண்டன அறிக்கை

கன்னியாகுமரியில் அணுக்கனிமங்களையும் எடுக்கம் திட்டத்தால் அம்மாவட்டமே அணுக்கதிர்வீச்சினால் பாதிக்கப்படும் சூழலை உண்டாக்கும், எனவே இத்திட்டத்தை ஒன்றிய அரசு கைவிடப்பட வேண்டுமென மே…

பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெண்கள் மீது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பாலியல் வன்முறைகளைக் கண்டித்து மே 17 இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்தான செய்தி கட்டுரை.

மீனவர்களுக்கான தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம்

தமிழக மீனவர்கள் மீது படுகொலைகளை நடத்தும் இலங்கைக் கடற்படையை எதிர்த்து மே 17 இயக்கம் நடத்திய தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் தமிழகம்…

சிங்கள ’தம்ரோ’ நிறுவனத்தை முற்றுகையிட்ட போராட்டம்

இராமேசுவரம் கடற்பகுதியில் கடந்த ஆகத்து 1, 2024 அன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்களின் படகைக் கவிழ்த்து, மலைச்சாமி என்கின்ற மீனவரை படுகொலை…

நிலம் மக்களுக்கு சொந்தமானது – திருமுருகன் காந்தி

அரசு நிலம் என்பது மக்களின் நிலம், அதை ஏழைகளுக்கு பிரித்தளியுங்கள் என்று தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது முகநூல் கணக்கில்…

இலங்கை இராணுவத்தால் படுகொலையான மீனவ குடும்பங்கள் சந்திப்பு- திருமுருகன் காந்தி

இலங்கை இராணுவத்தால் படுகொலையான மீனவ குடும்பங்களை சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்தது குறித்து தோழர். திருமுருகன் காந்தி முகநூல் பதிவு

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருடன் சந்திப்பு

இலங்கை கடற்படையால் படுகொலையான மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களின் குடும்பத்தினரை தோழர். திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழமை கட்சிகள் சந்தித்து…

மீனவரை கொலை செய்த இலங்கை கப்பற்படை மீது வழக்குப்பதிவு கோரிக்கை – திருமுருகன் காந்தி

மீனவர் திரு. மலைச்சாமியை கொலை செய்த இலங்கை கடலோர காவற்படை மீது தமிழ்நாடு காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்ய மே…

Translate »