தமிழ்நாட்டுக் கட்சிகள் கவனிக்க வேண்டிய மேற்குவங்க அரசியல்

பாஜகவின் அரசியல் சூத்திரம், இப்போது திரிணாமுல் காங்கிரசை உடைக்கும் வேகம் போல, அடுத்து திமுகவை குறி வைக்கு்ம அரசியல் பற்றியப் பார்வை

15 லட்சம் கோடி மோசடி: மோடி ஆட்சியில் பெருநிறுவனங்களின் நூதன கொள்ளைகள்

மோடி ஆட்சியின் கடந்த 12 ஆண்டுகளில் நுட்பமான கொள்ளைகள் ஒவ்வொரு பெரு நிறுவனங்கள் ஊடாகவும் எப்படி நடக்கிறது என்பதற்கு சான்றான ராஜேஷ்…

மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பாஜக அரசு

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமையின் திறனற்ற தன்மையால் சிக்கலுக்கு உள்ளாகும் மாணவர்களின் எதிர்காலம்.

அச்சுறுத்தும் எல் நினோ – கவலை கொள்ளாத அரசுகள்

போர்களைத் திணித்து இயற்கை வளங்களை சுரண்டி வல்லரசு நாடுகள் நிகழ்த்தும் செயற்கைப் பேரிடருடன் இணையும் இயற்கைப் பேரிடர் எல் நினோ

மக்களுக்கு பேரிடரும் பெருமுதலாளிகளுக்கு லாபமும் அளிக்கும் மோடியின் பொருளாதாரம்

நாட்டு மக்களுக்கு மக்களுக்கு சிக்கனம், முதலாளிகளுக்கு ஊட்டத்தையும் கொடுக்கும் மோடி அரசின் பொருளாதார சரிவு பற்றிய கட்டுரை

மலினமாகும் தொழிலாளர்களின் உயிர்கள் – முதலாளிகள் கொழுக்க புதிய தொழிலாளர் சட்டங்கள்

முதலாளித்துவ வர்த்தக வெறியையும் ஏகாதிபத்திய கோரப்பிடியையும் உடைத்திட அனைவரும் கைகோர்க்கும் தொழிலாளர் நாள்.

தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை குறைக்கும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிராகரிப்போம் – மே 17 அறிக்கை

தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை குறைக்கும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிராகரிப்போம் - மே 17 அறிக்கை

வங்கியில் தள்ளுபடியாகும் மக்கள் பணம் – கடன் வாங்கி பெருக்கும் பெரு நிறுவனங்கள்

ஒருபுறம் கடன் தள்ளுபடி மறுபுறம் கடன் வாங்குவது சுலபம் என பெரு நிறுவனங்களுக்கு செய்யும் சலுகைகளுக்கு நடுவே மக்களின் அழுத்தப்படும் சுமைகள்.

வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்.ஐ.ஆர் – மே 17 இயக்கத்தின் விளக்கக் கூட்டம்

வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்.ஐ.ஆர் திட்டம் குறித்து நவம்பர் 22, 2025 அன்று சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நடைப்பெற்ற விளக்கக் கூட்டத்தில் தோழர் கொண்டல் அவர்களின் உரை

அண்ணல் அம்பேத்கரின் தொழிலாளர் சட்டங்களை சிதைத்த பாஜக

தொழிலாளர் நலனுக்காக அண்ணல் அம்பேத்கர் வகுத்த சட்டங்களை சிதைத்து கார்ப்பரேட் நலனுக்காக புதிய தொழிலாளர் சட்டங்களை கொண்டு வந்துள்ளது பாஜக அரசு.

Translate »