திராவிடமும் தமிழ்த்தேசியமும் கருத்தரங்கம் – திருமுருகன் காந்தி

திராவிடமும், தமிழ்த்தேசியமும் என்ற தலைப்பில் தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பாக (நவம்பர் 15, 2024) நடைபெற்ற கருத்தரங்கில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய…

பாலஸ்தீனம் மீதான இசுரேலின் போரை நிறுத்து – பேரணி

பாலஸ்தீனம் மீதான இசுரேலின் போரை நிறுத்தக்கோரி மே பதினேழு இயக்கத்தின் சார்பாக அக்டோபர் 5, 2024 அன்று எழும்பூரில் பேரணி சனநாயக…

இந்தியா-கனடா நாடுகளின் உறவில் விரிசல்: பின்னணியும் காரணங்களும்

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக அண்மையில்…

தமிழக மீனவர்களை அவமானப்படுத்திய இலங்கை – கண்டுகொள்ளாத மோடி அரசு

தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்தும், கழிவறை சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்டு அவமானப்படுத்தி இருக்கிறது இலங்கை அரசு. இந்த சம்பவம் குறித்து மோடி…

மோடி ஆட்சியில் பெருகும் வேலைவாய்ப்பின்மை -ஓர் அலசல்

அண்மைய தேர்தலில் பாஜகவின் இந்துத்துவ பரப்புரையைப் பின்னுக்குத் தள்ளி மோடியின் வாக்கு வங்கியைப் பதம் பார்த்த வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தற்போது மேலும்…

வினேஷ் போகட் தகுதி நீக்கமா? அரங்கேறிய சூழ்ச்சியா?

மல்யுத்த இறுதிப் போட்டியில் வெறும் 100 கிராம் எடை அதிகரிப்பின் காரணத்தை காட்டி வினேஷ் போகட்டின் இறுதி வாய்ப்பு பறிக்கப்பட்டிருப்பது பல…

மேற்குலகை அம்பலப்படுத்திய அசாஞ்சே விடுதலை

ஏகாதிபத்திய நாடுகள் செய்த சட்டவிரோத குற்றங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே 1901 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் விடுதலையானார்.

மதவாதிகள் வளர்க்கும் மூடத்தனத்தின் ஆபத்துகள்

உத்திரப் பிரதேசத்தில் போலே பாபா என்ற சாமியாரின் காலடி மண் எடுக்கக் குவிந்த மக்களில் 121 பேருக்கு மேல் இறந்த செய்தி…

இந்திய அமைதிப் படையின் அட்டூழியமும் வெளிவந்த ஆதாரமும்

தமிழர்களுக்கு எதிரான தனது தாக்குதலை சிங்கள இராணுவத்திற்கு இணையாக நடத்திய இந்திய அமைதிப் படையால் கொல்லப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளிவந்தது.

மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேசத்தின் திருப்புமுனை – 2024

தீவிர இந்துத்துவத்தை பரப்பினாலே மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்கிற பாஜகவின் எண்ணத்திற்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார்கள் உத்திரபிரதேச மக்கள்

Translate »