சம்பை ஊற்றை பாதுகாக்க போராடுபவர்கள் இறையாண்மைக்கு எதிரானவர்களா? – திருமுருகன் காந்தி

'சம்பை ஊற்று' எனும் இயற்கை வளத்தை பாதுகாப்போம் என்ற போராட்டத்திற்கு அனுமதி கேட்டால் தமிழ்நாடு காவல்துறை இறையாண்மைக்கு எதிரானவர்கள் என காரணம்…

மீனவரை கொலை செய்த இலங்கை கப்பற்படை மீது வழக்குப்பதிவு கோரிக்கை – திருமுருகன் காந்தி

மீனவர் திரு. மலைச்சாமியை கொலை செய்த இலங்கை கடலோர காவற்படை மீது தமிழ்நாடு காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்ய மே…

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை கைவிட்ட பெருங்கட்சிகள்

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நட்ட ஈட்டினை வழங்காமல் அவர்களை வெளியேற்றும் BBTC நிறுவனத்திற்கு எதிராக 31.07.2024 அன்று இரண்டாம் முறையாக…

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமை மாநாடு

மே 17 இயக்கம், நெல்லையில் சனநாயக அமைப்புகளுடன் இணைந்து ஜூலை 21, 2024 அன்று ‘மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கான வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு’…

மாஞ்சோலை கள ஆய்வு – திருமுருகன் காந்தி

பாம்பே - பர்மா நிறுவனத்தால் வஞ்சிக்கப்படும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மே 17 இயக்கம் பாளையங்கோட்டையில் 'மாஞ்சோலை தொழிலாளர் வாழ்வுரிமை…

குளறுபடியாகும் குற்றவியல் சட்டம்

குற்றவியல் சட்ட நூலுக்கு சமஸ்கிருதப் பெயர்களை சூட்ட, காவல்துறைக்கு அதிக அதிகாரத்தை குவிக்க இச்சட்டங்களை திருத்தியுள்ளது மோடி அரசு

அருந்ததி ராய் மீது ஏவப்படும் உபா சட்டம்

பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து அருந்ததி ராய் எதிர்வினை ஆற்றிவரும் வரும் நிலையில், சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை தற்போது நடவடிக்கை…

புலிகள் முஸ்லீம்கள் குறித்து அவதூறு – திருமுருகன் காந்தி

தமிழர்-இசுலாமியர் பிளவை உருவாக்க முயலும் திரிபுவாதிகளின் அயோக்கிய பிரச்சாரத்தை தோலுரிக்க எங்களோடு கைகோர்ப்பீர்கள் என நம்புகிறேன்.

அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்

திமுக அரசு காவல் துறையை நிர்வகிப்பதில் தோல்வியும், தன் கட்சியின் கீழ்மட்டப் பொறுப்பாளர்களிடம் காட்டிய அலட்சியமும்தான் கள்ளக்குறிச்சி மரணங்கள்.

ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும் மோடி அரசாங்கம்

பத்திரிக்கை சுதந்திரத்தைப் பறிக்கும் சட்டங்களை ரத்து செய்யுமாறு ஒன்றிய அரசாங்கத்தை பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Translate »