தோழர் அப்துல் ரகுமான் அவர்களை ஆதரித்து தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய தேர்தல் பரப்புரை

பாஜக கூட்டணி வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் எனும் முழக்கத்தோடு 10.4.26 அன்று பண்ருட்டி தொகுதியில் விசிக வேட்பாளர் தோழர் அப்துல் ரகுமானை…

தோழர் வன்னி அரசு அவர்களை ஆதரித்து தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய தேர்தல் பரப்புரை

பாஜக கூட்டணி வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் எனும் முழக்கத்தோடு 9.4.26 அன்று திண்டிவனம் தொகுதியில் விசிக வேட்பாளர் தோழர் வன்னி அரசை…

மே 17 இயக்கப் போராளி மொழிப்போர் ஈகியர் சிவா தீலீபன் நினைவேந்தல், படத்திறப்பு நிகழ்வு

மே 17 இயக்கப் போராளி, மொழிப்போர் ஈகி சிவா திலீபன் அவர்களுக்கு மே 17 இயக்கத்தின் சார்பாக சென்னை முத்தமிழ் மன்றத்தில்…

தமிழின உரிமைக்காக களத்தில் முன் நிற்கும் மே பதினேழு இயக்கம்

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் குறித்து தோழர் திருமுருகன் காந்தி சவுத் பீட் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக மே பதினேழு இயக்கத்தின் மொழிப்போர் குறித்தான ஊடக சந்திப்பு

இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக மே17 இயக்கத்தின் மொழிப்போர் குறித்து 18 மார்ச், 2026 அன்று நடந்த ஊடக சந்திப்பு

மொழிப்போர் ஈகியர், மே பதினேழு இயக்கப் போராளி தோழர் சிவா திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

மொழிப்போர் ஈகியர்களான தாளமுத்து. நடராசன் ஆகியோர் விதைக்கப்பட்ட மூலக்கொத்தளம் மயானத்தில் விதைக்கப்பட்ட சிவா திலீபன் உடல்

இந்தி அழிப்பு போராட்டத்தை திடீரென நடத்துகிறதா மே17 இயக்கம்?

மே17 இயக்கம் இந்தி அழிப்பு போராட்டத்தை பற்றிீயான விளக்கத்தையும், இந்தி எதிர்ப்பு என்பது தேர்தலுக்கானதல்ல, தேவைக்கானது என தோழர் திருமுருகன் காந்தி…

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்த மே 17 இயக்கத் தோழர்கள்

ஆதிக்க இந்தியை எதிர்த்து தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள் சென்னை பார்க் ரயில் நிலையத்தில் உள்ள…

அமெரிக்கா-இசுரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் போரில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை – திருமுருகன் காந்தி

அமெரிக்கா-இசுரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் போரில் மேற்கு, மத்திய ஆசியா மட்டுமல்ல தெற்காசியாவும் பாதிக்கப்படுவதும் இதில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை…

இயன்முறை மருத்துவர்களின் பணி நிரந்தர கோரிக்கைக்கான உண்ணாநிலைப் போராட்டம் – திருமுருகன் காந்தி உரை

மருத்துவர்களை பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருச்சியில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில், தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய நிறைவுரை:

Translate »