உழைப்பின் வெற்றியைக் கொண்டாட, தமிழ்நாடு என்றுமே பெரியார் மண் என்று உரத்துக் கூறிட, பெரியார் சிலையின் முன்னால் கூடினார்கள் மே 17…
Tag: திருமுருகன் காந்தி
இனப்படுகொலையின் 15-ம் ஆண்டு நினைவேந்தல்
காலமுள்ளவரை, காற்று வீசும்வரை, கதிரவன் ஓயும்வரை விடுதலைப் பெருநெருப்பு அணையாது பாதுகாப்போம் என உறுதியேற்ற நினைவேந்தல்
தமிழீழக் கடமை தவறாத மே பதினேழு இயக்கம்
மே 17 இயக்கம், 15 ஆண்டுகளாக தமிழினப் படுகொலையின் நீதிக்காகவும், தமிழீழக் கோரிக்கைகளை நிறைவேற்றவும் சமரசமின்றி போராடுகிறது.
நீடிக்கும் காசா படுகொலை! அடுத்து என்ன? – திருமுருகன் காந்தி
ஈரான் அல்லாத பிற அரபு தேசங்கள் காசாவோடு ஹமாஸ் புதைக்கப்பட வேண்டுமென விரும்புவதாகவே நகர்வுகள் காட்டுகின்றன. காசாவை போருக்குப் பின்னர் பாலஸ்தீன…
தமிழ்நாட்டை மீண்டும் அச்சுறுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டம்
தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பு அலைகளால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அமைக்கப்படவிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் இருந்து விலக்குவதாக ஒன்றிய பாஜக…
தம் வாழ்விடத்திற்காகப் போராடும் அனகாபுத்தூர் பெண்கள்
குடியிருக்கும் நிலமே உங்களுக்கு சொந்தமில்லை என சொல்லி தங்களை நிலமற்றவர்களாக மாற்ற அரசே முன் வருவது அவர்களை நிலை குலையச் செய்கிறது.…
சுங்கத்துறை தேர்வு முறைகேட்டில் நடவடிக்கை தேவை – மே 17 இயக்கம்
சுங்கத்துறை தேர்வில் மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மற்றும் துணைபோன அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை தேவை! ஒன்றிய அரசுப் பணிகளை வடமாநிலத்தவர்கள்…
ஹமாஸை எதிர்கொள்ள தயங்கும் இஸ்ரேல் – திருமுருகன் காந்தி
சாவை எதிர்கொள்ள போர்வீரர்கள் தயாராக இல்லாத மனநிலை, ஹமாசின் தற்கொலைக்கு தயாரான போர் மனநிலை இசுரேலியர்களின் மன உறுதியை குலைத்திருக்கிறது
இஸ்ரேல் பயங்கரவாதத்தினை மிஞ்சுகிற ஊடக பயங்கரவாதம்
ஒரு தேசிய இனம் இனப்படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் தருவாயில் அதற்கு எதிராகவும் மேற்குல நலனிற்காகவும் பெரும்பாலான ஊடகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஈழ…
அனகாபுத்தூர் மக்கள் முறைகேடாக அகற்றப்படுகிறார்கள் – திருமுருகன் காந்தி
வீடுகள் கரையிலிருந்து வெகு தூரத்தில், உயரமான பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் அதிகாரிகள் அனகாபுத்தூர் மக்களை முறைகேடாக அகற்ற நெருக்கடிகளை கொடுக்கிறார்கள்.