Blog
நீதி விசாரணைக்காக அலைகழிக்கப்படும் சமூக செயல்பாட்டாளர்கள்
மக்களுக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களுக்கு மோடி அரசு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கொடுக்கும் சிக்கல்களை உணர்த்தும் ஆர்டிகிள்-14 கட்டுரையின் தமிழாக்கம்
தமிழ்நாட்டின் கல்வி நிதியை தர மறுக்கும் மோடி அரசு
இந்திய மாநிலங்களில் அதிகப்படியான வரியைக் கொடுக்கும் தமிழ்நாட்டிற்கு இந்தி திணிப்பை ஏற்காத காரணத்தால், ரூ 5000 கோடி கல்வி நிதியை கொடுக்க…
இந்தியர்களை நாடுகடத்திய ட்ரம்ப்-அமைதி காக்கும் மோடி
‘விஸ்வகுரு’ என்று ஆர்.எஸ்.எஸ்-ஸினால் விளம்பரப்படுத்தப்பட்டு ‘பல்வேறு நாடுகளின் நட்பை பெற்றவர்’ என்ற அடையாளத்தை பெறத் துடித்த மோடியின் பிம்பம் ட்ரம்ப் பதவியேற்பிற்குப்…
கறுப்பின மக்களின் துயர வரலாறு
வெள்ளை நிறவெறியால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்ட அமெரிக்க கறுப்பின மக்களின் துயரங்களை நினைவு கூறும் வரலாற்று மாதம் இது.
தாய்மொழி தமிழின் தொன்மையும், மேன்மையும்
ஒவ்வொரு தேசிய இனமும் தனது மொழி உரிமையை காக்க உறுதியேற்கும் நாளாக, தாய்மொழிக்காக தன்னுயிரையும் ஈகையாய் தந்த ஈகியர்களை நினைவு கூறும்…
அய்யா மணியரசன் அவர்களின் தமிழ்த்தேசியத் திரிபுவாதங்கள் – பகுதி 2
தமிழ்த்தேசிய பேரியக்கம் துணை பொதுச்செயலாளர் அருணபாரதி அவர்கள் வைத்த அவதூறுகளுக்கு, மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி அவர்களின் சமூக வலைதள…
ஆரியம் வளர்த்த அகத்தியர் புரட்டுகள்
அகத்தியர் மூலமாக புராணப் பொய்களை கட்டமைத்த பார்ப்பனர்கள், அகத்தியர் குறித்தான போட்டிகளை செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மூலம் மாணவர்களிடையே நடத்தி வருகின்றனர்
கும்பமேளாவினால் தொடர்ந்து பலியாகும் உயிர்கள்
உத்தரப் பிரதேசத்தின் யோகி அரசினால் மனித உயிர்களை மலிவாகப் பார்க்கும் பக்தித் திருவிழாவாக நடந்து கொண்டிருக்கிறது மகா கும்பமேளா
தர்காக்களும் இந்து இசுலாமிய ஒற்றுமையும் – புத்தகப் பார்வை
தமிழ்நாட்டில் இந்துக்களும் இசுலாமியர்களும் வேறுபட்ட சமயங்களை தழுவினாலும், ஒன்றாக பல வகையான பண்பாட்டு உறவுகளால் பிணைப்போடு வாழ்ந்துள்ளனர் என்பதை எடுத்துக் கூறும்…
பெரியாரின் பார்வையில் காதல்
காதலர்களின் வாழ்க்கைப் பயணத்தின் தடைக்கல்லாக உணர்வும், அறிவும் தடம்மாறி அமைந்து விடக்கூடாது என்பதை விளக்க பெரியார், காதல் என்னும் தலைப்பில் எழுதிய…