Blog
நீட் தேர்வினால் மாணவர்களும் பெற்றோரும் எதிர்கொள்ளும் இன்னல்களை அலசும் ‘அஞ்சாமை’
நீட் தேர்வு மூலம் ஒரு சாமானிய நடுத்தர குடும்பத்தில் உருவாகும் வாழ்வியல், உளவியல் நெருக்கடிகளை எடுத்துக் காட்டி, அதற்கான சட்டப் போராட்டத்தை…
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் – மே 17 அறிக்கை
இஸ்லாமிய சொத்துக்களை இந்துத்துவ பாஜக அரசு அபகரிக்க கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! - மே…
நீதித்துறையில் தவிர்க்கப்படும் சமூகநீதி
நீதிபதி வர்மா பண வழக்கில் நீதித்துறையில் அரசின் தலையீடு, ஊழலின் வெளிப்பாடு, நீதிபதிகளின் நியமனத்தில் உயர்சாதி ஆதிக்கம், போன்ற பல விவாதங்களை எழுப்பியுள்ளது.
பெருங்காமநல்லூர் படுகொலையின் 100 ஆண்டுகள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு – புத்தகப்பார்வை
பெருஙகாமநல்லூர் படுகொலை நடந்து 100 வருடம் கடந்ததை நினைவு கூறும் விதமாக, தோழர். பிரவீன் குமார் அவர்கள் எழுதிய நீண்ட கட்டுரையை…
இசுலாமிய வெறுப்பை திட்டமிட்டு பரப்பும் பாஜக
இஸ்லாமியர்களை ஒவ்வொரு நாளும் அச்சத்தில் தள்ளி, அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க முயலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவாரக் கூட்டங்கள்
சாவா திரைப்படத்தினால் தூண்டப்பட்ட நாக்பூர் மதவெறிக் கலவரம்
மக்களின் ஒற்றுமையைக் கூறு போட்டு பார்ப்பன இந்துத்துவ மேலாதிக்கவாதிகள் சுகமாக வாழும் ஏற்பாடாக சாவா போன்ற மதவெறியூட்டும் திரைப்படங்கள் வெளிவருகின்றன.
அமெரிக்க ஆதிக்கப் போரினால் தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் ஆபத்து
மேற்காசிய பகுதியின் அமைதியை சீர்குலைக்க இந்தியாவிற்கு தெற்கில் ‘டியாகோ கார்சியா’ தீவில் அணுஆயுத தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட பி-2 விமானங்களை…
தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேரிழப்புகள்
மக்கள் தொகை கட்டுப்பாட்டை பின்பற்றிய மாநிலங்களுக்கு வஞ்சனையும், பின்பற்றாதவர்களுக்கு வெகுமதியும் அளிக்கும் வகையில் கொண்டு வரப்படும் தொகுதி மறுவரையறை.
பொழுதுபோக்கு ஊடகத்தையும் கட்டுப்படுத்தும் வலதுசாரிகள்
காட்சி ஊடகத்தை தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்திருக்கும் இந்துத்துவாதிகளை எதிர்கொள்ள திராவிட/ தமிழ்த்தேசிய/ இடதுசாரி தோழர்கள் ஒருங்கிணைந்து முயற்சிக்க வேண்டும்.
தமிழ்த்தேசியப்பெருவிழா குறித்து தோழர் திருமுருகன் காந்தியின் பதிவுகள்
மார்ச் 15 காலை சைதை விகேஎம் அரங்கத்தில் அறிஞர் மாநாட்டுடன் தொடங்கி இளையோரின் உற்சாகத்துடன், சான்றோருக்கு விருதளிக்கும் நிகழ்வாக மார்ச் 16…