அமெரிக்க ஆதிக்கப் போரினால் தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் ஆபத்து

மேற்காசிய பகுதியின் அமைதியை சீர்குலைக்க இந்தியாவிற்கு தெற்கில் ‘டியாகோ கார்சியா’ தீவில் அணுஆயுத தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட பி-2 விமானங்களை…

தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேரிழப்புகள்

மக்கள் தொகை கட்டுப்பாட்டை பின்பற்றிய மாநிலங்களுக்கு வஞ்சனையும், பின்பற்றாதவர்களுக்கு வெகுமதியும் அளிக்கும் வகையில் கொண்டு வரப்படும் தொகுதி மறுவரையறை.

இந்தியர்களை நாடுகடத்திய ட்ரம்ப்-அமைதி காக்கும் மோடி

‘விஸ்வகுரு’ என்று ஆர்.எஸ்.எஸ்-ஸினால் விளம்பரப்படுத்தப்பட்டு ‘பல்வேறு நாடுகளின் நட்பை பெற்றவர்’ என்ற அடையாளத்தை பெறத் துடித்த மோடியின் பிம்பம் ட்ரம்ப் பதவியேற்பிற்குப்…

கறுப்பின மக்களின் துயர வரலாறு

வெள்ளை நிறவெறியால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்ட அமெரிக்க கறுப்பின மக்களின் துயரங்களை நினைவு கூறும் வரலாற்று மாதம் இது.

ஈரோடு இடைத்தேர்தலில் நம் கடமை – திருமுருகன் காந்தி

தமிழின அரசியலை கொச்சையான அவதூறுகளின் வழியே சீமான் முன்னெடுக்கும் நச்சு அரசியலை வீழ்த்த விரும்பும் தோழர்கள், ஈரோடு இடைதேர்தலில் எங்களுடன் கைகோர்த்து…

தமிழர்களின் எதிர்ப்பை மீறி டங்ஸ்டன் சுரங்கத்தை மறு ஆய்வு செய்த மோடி அரசு

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தையும் பொருட்படுத்தாமல், மீண்டும் மறு ஆய்வு செய்வது தொடர்பாகமோடி அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிரியாவின் வீழ்ச்சி தமிழர்களுக்குத் தரும் பாடம்

எவர் யாருடைய கைப்பாவையென மக்கள் கண்டறிய முடியாதவாறு அன்றாட திருப்பங்களோடு வரலாறு இருளை நோக்கி வேகமாக சரிந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கிறது…

இசுரேல் லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் – திருமுருகன் காந்தி

இசுரேல் - லெபனான் - ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம் வரவேற்பிற்குரியது என்றாலும், இந்த அமைதி காலத்தில் ஈரான் - ஹிஸ்புல்லா…

1000 நாட்களைக் கடந்த ரஷ்யா – உக்ரைன் போர்

அமெரிக்கா மற்றும் நேட்டோவின் போர்வெறியால் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 1000 நாட்களையும் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது

திராவிடமும் தமிழ்த்தேசியமும் கருத்தரங்கம் – திருமுருகன் காந்தி

திராவிடமும், தமிழ்த்தேசியமும் என்ற தலைப்பில் தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பாக (நவம்பர் 15, 2024) நடைபெற்ற கருத்தரங்கில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய…

Translate »