நீறு பூத்த நெருப்பாக இந்தி எதிர்ப்பு என்றும் தமிழ்நாட்டில் கனன்று கொண்டிருக்கும் என்பதை உணர்த்தும் படம் பராசக்தி
Category: புவிசார் அரசியல்
பொதுவுடமை சித்தாந்தத்தை பகடி செய்யும் மற்றுமொரு படைப்பா “PLURIBUS”?
மின்காந்த அலைகள் மூலம் அனைவரும் தங்களது எண்ணங்களை மற்றவர்களுக்குக் கடத்தி விடும் ஒரு கிருமி தாக்குதலுக்கு ஆளான மக்கள் பற்றிய வலைத்தொடர்…
சூடான் இனப்படுகொலை குறித்த தோழர் திருமுருகன் காந்தியின் நேர்காணல்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சூடானில் நடக்கும் இனப்படுகொலை குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்…
சர்வதேச போர்களில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை – பாகம் 2
காசா போரில் இசுரேலின் இனப்படுகொலை குறித்தும் மேற்குலகின் ஆயுத வணிகம் குறித்தும் அக்டோபர் 6, 2025 அன்று தோழர் திருமுருகன் காந்தி…
காசாவின் உணவுப்பஞ்சத்தை வெளியிட்ட பத்திரிக்கையாளர்களை படுகொலை செய்த இசுரேல்
காசாவில் இசுரேல் உருவாக்கிய செயற்கையான உணவுப்பஞ்சத்தை வெளியுலகிற்கு தெரிவித்த பத்திரிகையாளர்களை குறிவைத்து படுகொலை செய்ததால் தற்போது உலகரங்கில் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது இசுரேல்.
தென்னிந்திய வர்த்தகத்தை சூறையாடும் அமெரிக்க வரி- அமைதியாய் மோடி
சிறுகுறு நிறுவனங்களை, தென்னிந்தியா சார்ந்த வர்த்தகத்தை நட்டத்திற்குள் தள்ளியிருக்கிறாரா மோடி என்கிற கேள்வியை, இந்தியாவின் மீதான அமெரிக்காவின் 50% வரி விதிப்பு…
பாஜக வெற்றியின் பின்னணியில் வாக்காளர் பட்டியல் திருத்த முறைகேடு
எப்போதெல்லாம் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடக்கிறதோ அப்போதெல்லாம் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை ஆய்வுகள் அம்பலப்படுத்தியுள்ளன.
ஈழத்தமிழர்களை தவறாக சித்தரிக்கும் ‘கிங்டம்’ – மே 17 இயக்கத்தின்முற்றுகை போராட்டம்
தமிழர்களை, ஈழத் தமிழர்களை, விடுதலைப் போராளிகளை இழிவுபடுத்தி வெளிவந்த கிங்டம் திரைப்படம் எதிர்த்து மே 17 இயக்கம் நடத்திய முற்றுகைப் போராட்டம்.
பழனி முருகன் மலையை மொட்டையாக்கத் துடிக்கும் மோடி அரசு
தெலுங்கானா முதல் சத்திசுகர் வரை கனிமச் சுரங்கங்களால் பழங்குடி மக்களின் வாழ்வை பாஜக நாசமாக்கும் நிலையில், தமிழ்நாட்டின் பழனியில் கண்டறியப்பட்ட மாலிப்டினம்…
இருள் சூழ்ந்த நேரத்தில் ஒளியாய் இந்தியாவிற்கு உதவிய ஈரான்
ஜெனிவாவில் இந்தியாவிற்கு எதிரான தீர்மானத்தை பாகிஸ்தான் முன்னகர்த்தியபோது, ஈரான் அதற்கு ஆதரவளிக்காமல் இந்தியாவிற்கு ஆதரவளித்தது.