தமிழ்நாட்டில் புல்டொசர் ராஜ்ஜியமும், நில அபகரிப்பும்

அனகாபுத்தூரில் உள்ள 700 வீடுகளை இடிக்க காவல்துறை குவிக்கப்பட்ட செய்தியை அடுத்து, தோழர். திருமுருகன் காந்தி அம்மக்களின் கோரிக்கையை ஏற்று அனைவரும்…

முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்து எழுந்த தொழிற்சங்க வரலாறு

முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்து எழுந்த தொழிற்சங்க வரலாறு

காஷ்மீர் தாக்குதலில் இந்துத்துவ கும்பல் நடத்திய பொய்ப் பரப்புரைகள்

சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த தாக்குதலை , இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை கட்டமைக்க, சமூக வலைதளத்தில் விசமப் பிரச்சாரம் முன்னெடுத்தஇந்துத்துவ கும்பல்.

இலங்கைப் பயணத்தில் கச்சத்தீவு குறித்து வாய் திறக்காத மோடி

அண்மையில் இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, கச்சத்தீவு குறித்து பேசாமல் தொடர்ந்து தமிழ்நாட்டின் மீனவர் நலனை…

அமெரிக்க ஆதிக்கப் போரினால் தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் ஆபத்து

மேற்காசிய பகுதியின் அமைதியை சீர்குலைக்க இந்தியாவிற்கு தெற்கில் ‘டியாகோ கார்சியா’ தீவில் அணுஆயுத தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட பி-2 விமானங்களை…

தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேரிழப்புகள்

மக்கள் தொகை கட்டுப்பாட்டை பின்பற்றிய மாநிலங்களுக்கு வஞ்சனையும், பின்பற்றாதவர்களுக்கு வெகுமதியும் அளிக்கும் வகையில் கொண்டு வரப்படும் தொகுதி மறுவரையறை.

இந்தியர்களை நாடுகடத்திய ட்ரம்ப்-அமைதி காக்கும் மோடி

‘விஸ்வகுரு’ என்று ஆர்.எஸ்.எஸ்-ஸினால் விளம்பரப்படுத்தப்பட்டு ‘பல்வேறு நாடுகளின் நட்பை பெற்றவர்’ என்ற அடையாளத்தை பெறத் துடித்த மோடியின் பிம்பம் ட்ரம்ப் பதவியேற்பிற்குப்…

கறுப்பின மக்களின் துயர வரலாறு

வெள்ளை நிறவெறியால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்ட அமெரிக்க கறுப்பின மக்களின் துயரங்களை நினைவு கூறும் வரலாற்று மாதம் இது.

ஈரோடு இடைத்தேர்தலில் நம் கடமை – திருமுருகன் காந்தி

தமிழின அரசியலை கொச்சையான அவதூறுகளின் வழியே சீமான் முன்னெடுக்கும் நச்சு அரசியலை வீழ்த்த விரும்பும் தோழர்கள், ஈரோடு இடைதேர்தலில் எங்களுடன் கைகோர்த்து…

தமிழர்களின் எதிர்ப்பை மீறி டங்ஸ்டன் சுரங்கத்தை மறு ஆய்வு செய்த மோடி அரசு

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தையும் பொருட்படுத்தாமல், மீண்டும் மறு ஆய்வு செய்வது தொடர்பாகமோடி அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Translate »