திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அளித்த தீர்ப்பு சட்ட நெறிமுறைகளை மீறிய செயல்! -…
Category: இந்துத்துவம்
திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்த இந்துத்துவ கும்பலைக் கண்டித்து ஊடக சந்திப்பு
தமிழ்நாட்டின் மத ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் திருப்பரங்குன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியைக் கண்டித்து ஊடக சந்திப்பு.
தொல். திருமா அவர்களின் மீது சாதிய தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரை
தொல். திருமா எம்.பி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது சாதிய-மதவாத தாக்குதல்களை கண்டித்து விசிக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர்…
துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் சாதி ஆதரவு கருத்து
பாஜகவின் சார்பாக இந்திய ஒன்றியக் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ள சாதி ஆதரவு கருத்துகள்
தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை
'வீழட்டும் சனாதனம்! எழட்டும் திராவிடம்! வெல்லட்டும் தமிழ் தேசியம்! ' என்கின்ற முழக்கத்தை முன்வைத்து தந்தை பெரியாரினுடைய பிறந்தநாளை கொண்டாடிய மே 17 இயக்கம்
காந்தாரா – சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களோடு கரைக்கப்படுவதை நியாயப் படுத்துகிறதா?
ஆர்.எஸ்.எஸின் சிறு தெய்வங்களும் இந்து மத தெய்வங்கள் தான் என்கிற செறித்து உள்வாங்கும் அரசியல் அங்கே திட்டமிட்டு வலிமை படுத்தப்படுகிறது. அதன்…
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்-இன் துரோக வரலாறு
வெள்ளையனே வெளியேறு, ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்டங்களில் பங்கேற்காமல் விலகி இருந்த ஆர்.எஸ்.எஸ்-சின் துரோக வரலாறை மறைத்து அந்த அமைப்பிற்கு தேசபக்தி…
கோடியக்கரை கருப்பம்புலத்தில் நடந்த சாதிய வன்முறைகள் – கள ஆய்வு
கோடியக்கரை கருப்பம்புலம் கிராமத்தில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களை சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டதோடு வன்முறை நிகழ்த்திய சாதியவாதிகளை…
பார்ப்பனர்களை அலற வைத்த பேரறிஞரின் இலக்கிய அறிவு
அரசியல் தரகர் குருமூர்த்தி ஒரு ஆங்கில ஊடக நேர்காணலில், அண்ணாவின் தமிழ்ப்பற்றைப் பற்றி அவதூறாகவும், திராவிடத்தின் மீது வன்மத்துடனும் பேசியிருப்பதற்கு பதில்
ஆணவப்படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தின் தேவை குறித்து தோழர் திருமுருகன் காந்தி உரை
ஆணவப்படுகொலைக்கு சிறப்புச் சட்டம் இயற்றக்கோரி தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆகஸ்ட் 24, 2025 அன்று கருத்தரங்கத்தில் ஆற்றிய உரை.