அரசியலற்ற ராகவா லாரன்சின் அரசியல் குதிப்பு ஆபத்தானது – தோழர் கொண்டல்சாமி நேர்காணல்

மக்கள் பிரச்னைக்கு போராடாத ராகவா லாரன்ஸ் அரசியல் வருகை எதிர்க்கப்பட வேண்டியது மற்றும் தவெகவிற்கு ஆபத்தானது என்பதைை வலியுறுத்தும் தோழர் கொண்டல்சாமியின்…

நீதி கிடைப்பதற்கு காரணம் பக்தியா? போராட்டமா?

தமிழ் சமூகத்தின் மனிதனின் போராட்டமே நீதியை பெற்றுத் தரும் ‘ஜெய் பீம்’ படம் போன்றவை தவிர, மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கும் ‘கருப்பு’…

ஆளுநரின் தமிழின விரோத அரசியலைக் கண்டித்து மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம்

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்கு தள்ளியும் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியும் ஆளுநர் மாளிகை செய்யும் தமிழின விரோத அரசியலைக் கண்டித்து…

லஞ்சம் பெற உரிமையில்லையா? – திருச்செந்தூர் திரிசுதந்திர பார்ப்பன அர்ச்சகர்கள் வரலாறு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சர் திரு.ரமேஷ் திடீர் ஆய்வின் போது ரூ.4000/- லஞ்சமாக பெற்ற திரிசுதந்திரர் எனும் பார்ப்பனர்கள் பற்றிய வரலாற்று…

கோவை சிறுமி கொலை – தொடரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்க சட்டமும் சமூகமும் இன்னும் தங்களுடைய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய தேவையை சுட்டிக் காட்டி உள்ளது…

பாலியல் குற்றங்களின் புகலிடமாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சி

சொந்த கட்சியில் உள்ளவர்களின் பாலியல் குற்றங்கள் குறித்து வாய் திறக்காமல் ஊருக்கு உபதேசம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி

சனாதனவாதிகள் கட்டமைக்கும் ஆன்மீகக் குருக்களின் வலைப்பின்னல்களில் சீரழியும் பெண்கள்

ஆன்மீகக் குருக்களை விமர்சிப்பவர்களை அயோக்கியர்கள், முட்டாள்கள் என்று நீதிபதி சாமிநாதன் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு

மின் தகனமேடையை ஈஷா மையத்திற்கு தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன? – திருமுருகன் காந்தி

மின் தகனமேடையை ஈஷா மையத்திற்கு தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன எனும் கேள்வியை நீதிமன்றம் முதல் திமுக அரசு வரை எழுப்ப…

தமிழர்கள் பண்பாட்டின் மீதான பார்ப்பனியத்தின் தாக்குதல்கள் – திருமுருகன் காந்தி உரை

தமிழரின் முருக வழிபாடு குறித்தும் பார்ப்பனியம் ஆக்கிரமித்த கோவில்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி உரை

பிராமண தேசியம் பேசும் சீமான் – தோழர் திருமுருகன் காந்தி

த.பெ.தி.க சார்பில் சனவரி 23, 2026 அன்று நடைபெற்ற 'ஆரிய அடிவருடிகளும் திராவிடக் கோட்டையும்' மாநாட்டில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய…

Translate »