வாழ்நாள் இறுதிவரை ஆங்கிலேயர்களுக்கு சவாலாய் திகழ்ந்த ஒரு பெண்புலி வேலு நாச்சியார் மற்றும் அவர் படை தளபதிகள். இவர்கள் தமிழர்களுக்குமான தலைவர்கள்…
Category: இந்துத்துவம்
இந்திய நீதி பரிபாலனம்: பகுதி 1 – காந்தி கொலை வழக்கு
வீர் சாவர்க்கரும் கொலையின் சதி திட்டத்தில் உடந்தை என்று அப்ரூவராக மாறிய திகம்பர் கொலை நடைபெறும் முன், வீர்சவார்க்கரை ஆப்தேவும் நாதுராமும்…
திப்பு சுல்தான்: கிழக்கிந்திய கம்பனியின் குலைநடுக்கம்
“இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. மைசூரின் புலி என்றழைக்கப்பட்டவர் தீரர் திப்பு சுல்தான்.
கோவை சின்மயா பள்ளியின் பாலியல் தொல்லை காரணமாக மாணவி பலி!
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளியை சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் தொடர்ந்து கொடுத்து வந்த பாலியல் தொல்லை…
தமிழ்நாட்டிற்கு மறுக்கப்படும் இயற்கை பேரிடர் நிவாரண நிதி
சமீபகாலமாக ஒவ்வொரு இயற்கை பேரிடரின் போதும் மாநில அரசுகள் கேட்கும் நிவாரண தொகையை தருவதில் ஒன்றிய மோடி அரசு பாரபட்சம் காட்டுகிறது.…
சிறுபான்மையினருக்கு எதிரான இலங்கையின் ஒரே நாடு ஒரே சட்டம்
சிங்கள பௌத்த பேரினவாத அரசு இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துவதென்பது, அப்பட்டமான உரிமை மீறலாகும். மேலும் இது மத சிறுபான்மையினரின், மத…
மோடி அரசினால் விற்கப்படும் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம்
12,000-13,000 ஊழியர்களைக் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் தனியார்மயமாக்கல், எரிவாயு விலையை இன்னும் அதிகப்படுத்தும்.
காவி பயங்கரவாதம்: அச்சுறுத்தலாகும் ஆர்.எஸ்.எஸ்.
ஆர்எஸ்எஸ் இயக்கம் பார்ப்பனிய கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த இயக்கத்தின் தத்துவம், நால்வர்ண சாதிய அமைப்பை கடைப்பிடிப்பது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை நட்டமாக்கிய உஜ்வாலா திட்டம்
உஜ்வாலா திட்டத்தின்படி புதிய இணைப்பு கொடுத்தாலும் கிட்டத்தட்ட 1,000 ரூபாயை நெருங்கும் விலை கொடுத்து வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களால் எப்படி வாங்க…
இலங்கை இராணுவத்தின் ஊதுகுழலான “தி இந்து”
தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்படுவதற்கும் இலங்கை கடற்படையினருக்கும் சம்பந்தமில்லை என்பதே பார்ப்பன இந்துப் பத்திரிக்கை நீண்டகாலமாக இந்திய அளவில் செய்துவரும் பிரச்சாரமாகும்.