இனவாத, மதவாத சக்திகளின் நச்சுப் பரப்புரைக் கட்டமைப்பை ஆதாரங்களுடன் தகர்த்தெறியும் கடமை, பெரியாரியவாதிகளுக்கு உருவாகியிருக்கிறது.
Category: முக்கிய செய்திகள்
எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க எதிர்ப்பு
எண்ணூரில் அமைக்கப் போகும் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தினால் சூழல் பாதிப்பு ஏற்படும் என அப்பகுதி மக்கள் எதிர்த்து வருகின்றனர்.
ஐயப்ப பக்தியின் பெயரால் பெண்களின் மீது நடக்கும் தீண்டாமை
சபரிமலை ஐயப்பன் பக்தர்களை காணும் நமக்கு, இந்த விரதங்களுக்கு பின்னால் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் உளவியல் சிக்கல்கள் குறித்தான பார்வை தேவை.
மதுரையை சீரழிக்க வரும் வேதாந்தா டங்க்ஸ்டன் சுரங்கம் எதிர்த்து கள ஆய்வு
மதுரையில் டங்ஸ்டன் கனிமவள சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறது மோடி அரசு. இதனை எதிர்த்து கள ஆய்வு நடத்தப்பட்டது.
வங்காளிகளுக்காக போராடும் பாஜகவினர் ஈழத்தமிழர்களுக்காக போராடவில்லை ஏன்? – திருமுருகன் காந்தி
வங்காளிக்காக போராடும் பாஜகவினர், ஈழத்தமிழனுக்காக போராடவில்லை ஏன் என்ற விளக்கத்தை தனது முகநூலில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் 5.12.2024 அன்று…
குரலற்றவர்களின் குரலான அண்ணல் அம்பேத்கரின் ஊடகப் பணி
பார்ப்பனிய உயர்சாதியினரின் செய்திக் கட்டமைப்புகளை தகர்த்து, தலித் சமூகத்திற்கான விழிப்புணர்வை உருவாக்க அண்ணல் தனது எழுத்துப்பணியைத் தொடங்கினார்.
ஈழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் வழக்கிலிருந்து விடுதலை
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடத்தியதற்காக 2017-ல் கைது செய்யப்பட்ட 17 தோழர்களும் குற்றமற்றவர்கள் என எழும்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க டாலரை வீழ்த்துமா பிரிக்ஸின் புதிய நாணயம்?
கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் கோலோச்சும் பெட்ரோடாலருக்கு சவாலாக பிரிக்ஸ் மாநாட்டில் புதிய நாணயம் முன்மொழியப் பட்டிருக்கிறது.
ஐயப்பன் வரலாறும், சங்கிகளின் அலறலும்
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை தீட்டு என ஒதுக்கி வைத்த தீண்டாமையை கண்டித்து உச்ச நீதிமன்றம் 2018-ல் தீர்ப்பளித்துள்ளது. இந்த…