தென்னிந்திய விடுதலைக்கு போரிட்ட மருது சகோதரர்கள்

கோவைப் போரில் தென்னிந்திய போராளிகளின் கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், தென்னிந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்திடமிருந்து விடுதலை பெற்று தனி நாடாக உருவாகியிருக்கும்.

பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள்

ஊடகங்களில் சிறப்பு நேரங்களாக மாலை 6 லிருந்து 9 வரை விவாதம் நடத்துபவர்களில் நான்கு பேரில் மூவர் உயர்சாதியினரான பார்ப்பன, பனியா…

மீண்டும் தமிழர் அரசியலில் தமிழீழ இனப்படுகொலைக்கு துணை போன எரிக் சோல்ஹெய்ம்

எரிக் சொல்ஹெய்ம் அமைதி ஒப்பந்த தூதராக இருந்த காலகட்டத்தில், ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்ய அமெரிக்கா-இந்தியாவிற்கு உதவியவர். அதற்கான நன்றியை தான்…

பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக் பின்புலம்

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளோடு நாம் அதிகம் கவனிக்க வேண்டியது அரசியலில் ரிஷி சுனக் கொண்டுள்ள வலதுசாரி கண்ணோட்டமே.

ஸ்டெர்லைட் படுகொலை உண்மைகளை வெளிக்கொண்டு வந்த அருணா ஜெகதீசன் ஆணையம்

மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தவர்களை அங்கிருந்த பூங்காவில் மறைந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே…

‘யூதாஸ்-பிளாக் மெசியா’ திரைப்படம் சொல்லும் கருப்பின போராட்டம்

கறுப்பின மக்களின் தேசிய விடுதலைக்கு போராடிய பிளாக் பாந்தர் அமைப்பின் ஃபிரெட் ஹாம்ப்டன் அவர்களை அமெரிக்க அரசு கொலை செய்ய தேர்ந்தெடுத்த…

மதவெறி அரசியலுக்கு எதிராக ஒன்றுதிரண்ட தமிழ்நாடு

தமிழ் நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில், 33-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் மே 17 இயக்கம் உள்ளிட்ட 44 இயக்கங்களும்…

மீண்டும் தலைதூக்கும் இந்தித் திணிப்பு போர்

இன்னும் தமிழறிஞர்கள் பலர் இந்தியை எதிர்த்து சீறிய வரிகளெல்லாம் இருக்க ஒன்றிய அரசின் மொழிக் குழு, இந்தியைப் பரப்புவதை அரசியலமைப்புக் கடமையாக…

தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று நிரூபித்த இராமநாதபுர சேதுபதி வழக்கு

“இந்து மதம் வேறு; திராவிட இனம் வேறு; திராவிட இனம் இந்து மதத்தில் அடக்கமான ஒரு பிரிவு அல்ல” என்ற உண்மையை…

பாண்டிச்சேரி அரசியலில் பாசக நடத்திடும் சனநாயக படுகொலைகள்

ஒன்றியத்தில் 2014இல் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாசக அரசு, அடுத்தடுத்து நடந்த மாநில தேர்தல்கள் சிலவற்றில் தேர்தல் மூலம் வெற்றியும்,…

Translate »