இலவசங்கள் இல்லையெனில், வரியும் கொடுப்பதில்லை என்போம்!!

இலவசம் என்பதை ரிசர்வ் வங்கி என்கிற நிதி நிறுவனமோ, நீதிமன்றம் எனும் அரசியல்சாசன நிறுவனமோ மட்டுமே நிகழ்த்திவிட முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்…

மின்துறை நட்டத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது விசாரணை வேண்டும்! கருத்துக்கேட்பில் போர்க்குரல் எழுப்பிய மே 17 இயக்கம்

ஒழுங்குமுறை ஆணையம் மின்சாரம் வாங்குவதையும் விற்பதையும் ஒழுங்குபடுத்துகிறது. வாங்கும் அதிகாரம் அதிகாரிகளிடம் இருக்கிறது. அவர்கள் தான் இந்த நட்டத்திற்கு பொறுப்பு. அவர்களே…

ONGC-க்கு ஆதரவாக CITU, AITUC: பாட்டாளிகளை கூறுபோடும் சந்தர்ப்பவாதம்

கம்யூனிஸ்ட் கட்சிகளின் அடிப்படை கோரிக்கையான ஓ.என்,ஜி.சி. ஒப்பந்த ஊழியர்களின் பாதுகாப்பு என்பது அக்கட்சிகளின் தொழிற்சங்கத்தின் தொழிலாளர் குறித்தான அரசியல் நிலைப்பாட்டினை நோக்கிய…

ஸ்டெர்லைட் படுகொலைக்கு உத்தரவிட்டது யார்?

அருணா ஜெகதீசன் ஆணையம் ஸ்டெர்லைட் படுகொலை குறித்து நான்கு ஆண்டுகளாக நடத்திய விசாரணை அறிக்கையின் சில பகுதிகள் ஊடகங்களில் பகிரப்பட்டதை கண்டித்து…

நூற்றாண்டு இடைவெளியில் தண்ணீர் தீண்டாமை!

வடஇந்தியாவில் அண்ணல் அம்பேத்கர் முதல் தென்னாட்டில் தந்தை பெரியார் வரை சாதிக்கு எதிராக தொடங்கிய போராட்டம் நூன்றாண்டு தாண்டியும் தணிந்துவிடவில்லை என்பதையே…

பில்கிஸ் பானோ, ஜாக்கியா ஜாஃப்ரி – இரு பெண்களுக்கு நேர்ந்த அநீதி

2002 கோத்ரா படுகொலையில் பாதிக்கப்பட்ட இரு இஸ்லாமிய பெண்கள் பில்கிஸ் பனோ, ஜாக்கியா ஜாஃப்ரி நடத்திய போராட்டத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி.

பாஜகவிற்குள் நடக்கும் அதிகாரப்போட்டி கற்றுக்கொடுக்கும் பாடம்

அத்வானியின் தீவிரவாத பிம்பத்தை மாநில அளவில் மோடி கையாண்டு தேசிய அரசியலுக்குள் நுழைந்தார். இதே தந்திரத்தை தற்போது யோகியும் கையாண்டு தம்மை…

பழங்குடிகளின் இந்திய விடுதலைப்போரை அபகரித்த பார்ப்பன-மார்வாடிகள்

ஆங்கிலேய அரசுடன் கைகோர்த்து செயல்பட்ட பார்ப்பன-பனியா கும்பல், இந்திய துணைக்கண்டத்தின் விடுதலைக்காக போராடிய பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, இசுலாமிய மக்களை அரசியல்…

‘பெரியார்’ சிலையல்ல, கோவில் நுழைவுக்கான வாசல்

கடவுள் மறுப்பை விட மக்களின் உரிமைக்கு முன்னுரிமை கொடுத்த பெரியார், ஆலய நுழைவு மசோதா 11-07-1939-இல் நிறைவேற்றப்படும் வரை முழுமையாக ஆதரித்தார்

அகதியாகும் இனப்படுகொலையாளன் கோத்தபயவும், கோட்டைவிடும் திமுகவும்

தமிழீழ இனப்படுகொலைக்கும், தமிழக மீனவர் கொலைக்கும் நீதியை கைகழுவும் இந்திய அரசு, இலங்கையின் இனப்படுகொலை ஆட்சியாளர்களை தொடர்ந்து காத்து வருகிறது

Translate »