மதிமுக நடத்திய மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தியின் உரை

மாவீரர் நாளை முன்னிட்டு சென்னை சைதையில் மதிமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை

சமாதானம் விரும்பிய தலைவர்

போர்க்கால கடுமையான சூழலில் நின்ற போதும் சிங்களப் படைக்கு சரிசமமாக நின்று, தமிழீழப் பிரதேசத்தின் ராணுவத் தலைமையாக இருந்த போதும் சமாதானக்…

துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் சாதி ஆதரவு கருத்து

பாஜகவின் சார்பாக இந்திய ஒன்றியக் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ள சாதி ஆதரவு கருத்துகள்

அமைதி ஒப்பந்தம் பெயரில் காசாவை கையகப்படுத்தும் அமெரிக்கா

போர் நிறுத்தம் என்ற பெயரில் காசாவை கையகப்படுத்தும் திட்டத்தை அமெரிக்கா கொண்டுவந்தது பாலஸ்தீனத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்துவதற்கே

தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை

'வீழட்டும் சனாதனம்! எழட்டும் திராவிடம்! வெல்லட்டும் தமிழ் தேசியம்! ' என்கின்ற முழக்கத்தை முன்வைத்து தந்தை பெரியாரினுடைய பிறந்தநாளை கொண்டாடிய மே 17 இயக்கம்

அரசியல் – சமூக செயல்பாட்டினருக்கு பயன்படாத ஊடக பிம்ப கட்டமைப்பு குறித்த விவாதம்

சமூக வலைதளங்களில் தற்போது விவாதமாகிக் கொண்டிருக்கும் சமஸ், மருதையன், திமுக, தவெக இடையே நடக்கும் ஊடக பிம்ப கட்டமைப்புகள் பற்றிய திருமுருகன்…

காந்தாரா – சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களோடு கரைக்கப்படுவதை நியாயப் படுத்துகிறதா?

ஆர்.எஸ்.எஸின் சிறு தெய்வங்களும் இந்து மத தெய்வங்கள் தான் என்கிற செறித்து உள்வாங்கும் அரசியல் அங்கே திட்டமிட்டு வலிமை படுத்தப்படுகிறது. அதன்…

கோடியக்கரை கருப்பம்புலத்தில் நடந்த சாதிய வன்முறைகள் – கள ஆய்வு

கோடியக்கரை கருப்பம்புலம் கிராமத்தில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களை சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டதோடு வன்முறை நிகழ்த்திய சாதியவாதிகளை…

ஆர்.எஸ்.எஸ்-ஸின் ஆழமும் அகலமும் – புத்தகப் பார்வை

பல சூழ்ச்சிகளை சுமந்து கொண்டு தேசப்பற்று என்னும் முகமூடியில் மறைத்து வருவதே ஆர்.எஸ்.எஸ் என்பதை ‘ஆர்.எஸ்.எஸ் ஆழமும், அகலமும்’ என்னும் இப்புத்தகம்…

பேரணியும், போர் அணியும்!

செப்டம்பர் 19, 2025 அன்று சென்னையில் நடந்த பாலஸ்தீன விடுதலைக்காகவும் அங்கு நடக்கும் இனப்படுகொலையை தடுக்கவும் நடத்தப்பட்ட பேரணி

Translate »