தமிழர்களை மோசமாக சித்தரிக்கும் Kingdom திரைப்படம் தமிழர்களிடையே கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது. இந்தப் படம் இனப்படுகொலையை சந்தித்த ஈழத் தமிழர்களின் காயங்கள்…
Category: மே17 இயக்ககுரல்
தனியார்மயத்திற்கு எதிரான தூய்மைப் பணியாளர் போராட்டம்
தனியார்மய நடவடிக்கையை எதிர்த்தும், பணி நிரந்தரம் வேண்டியும் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்
பழனி முருகன் மலையை மொட்டையாக்கத் துடிக்கும் மோடி அரசு
தெலுங்கானா முதல் சத்திசுகர் வரை கனிமச் சுரங்கங்களால் பழங்குடி மக்களின் வாழ்வை பாஜக நாசமாக்கும் நிலையில், தமிழ்நாட்டின் பழனியில் கண்டறியப்பட்ட மாலிப்டினம்…
ஆணவப் படுகொலைக்கான தனிச் சட்டம் தேவைப்படும் காரணங்கள்
ஆணவப் படுகொலைக்கு சிறப்புச் சட்டம் இயற்றும் தேவை எழவில்லை எனக் கூறிய அரசை நோக்கி, இனியும் எத்தனை ஆணவப் படுகொலைகள் வேண்டும்…
கீழடி ஆய்வறிக்கையை மறுக்கும் மோடி அரசின் தமிழின விரோதம் – தோழர். திருமுருகன் காந்தி நேர்காணல்
கீழடி அறிக்கையை மறைக்கும் பாஜக அரசின் தமிழின விரோதம், எடப்பாடி அடகு வைக்கும் அதிமுக குறித்து திருமுருகன் காந்தி ரெட்பிக்ஸ் சேனலில் நேர்காணல்
வாக்காளர் பட்டியல் திருத்தம் – பறிக்கப்படும் பீகார் மக்களின் வாக்குரிமை
தனக்கான உயர் சாதியினர் வாக்கு வங்கியை மட்டும் பாதுகாத்து, மாநிலக் கட்சிகளின் வாக்கு வங்கியை குறைப்பதற்காக இந்த 'வாக்காளர் மறுசீரமைப்பை' கையில்…
ஆன்மீக உரிமையை அரசியல் ஆடையாக்கும் முருகன் மாநாடு
தமிழர்கள் வழிபடும் முருகன் மீது இந்துத்துவ சாயத்தை பூசி பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காக இந்து முனனணி நடத்தியிருக்கும் முருகன் மாநாடு
இருள் சூழ்ந்த நேரத்தில் ஒளியாய் இந்தியாவிற்கு உதவிய ஈரான்
ஜெனிவாவில் இந்தியாவிற்கு எதிரான தீர்மானத்தை பாகிஸ்தான் முன்னகர்த்தியபோது, ஈரான் அதற்கு ஆதரவளிக்காமல் இந்தியாவிற்கு ஆதரவளித்தது.
கோவை மற்றும் கோபியில் நடைபெற்ற நினைவேந்தல் பொதுக்கூட்டங்கள்
சென்னை நினைவேந்தல் நிகழ்வைத் தொடர்ந்து கோவை மற்றும் கோபிச்செட்டிபாளயத்தில் மே17 இயக்கம் ஒருங்கிணைத்த நினைவேந்தல் பொதுக்கூட்டம்
ஈரான் இஸ்ரேல் போரில் தமிழ்த்தேசிய அரசியல் கவனிக்க வேண்டியவை – திருமுருகன் காந்தி
வலதுசாரி பயங்கரவாதிகளின் கையில் நாம் சிக்கியிருப்பதை உணர்த்தும் ஈரான் மீதான போர், இதில் தமிழ்த்தேசிய அரசியல் கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்த கட்டுரை