ஆன்மீக உரிமையை அரசியல் ஆடையாக்கும் முருகன் மாநாடு

தமிழர்கள் வழிபடும் முருகன் மீது இந்துத்துவ சாயத்தை பூசி பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காக இந்து முனனணி நடத்தியிருக்கும் முருகன் மாநாடு

இருள் சூழ்ந்த நேரத்தில் ஒளியாய் இந்தியாவிற்கு உதவிய ஈரான்

ஜெனிவாவில் இந்தியாவிற்கு எதிரான தீர்மானத்தை பாகிஸ்தான் முன்னகர்த்தியபோது, ஈரான் அதற்கு ஆதரவளிக்காமல் இந்தியாவிற்கு ஆதரவளித்தது.

கோவை மற்றும் கோபியில் நடைபெற்ற நினைவேந்தல் பொதுக்கூட்டங்கள்

சென்னை நினைவேந்தல் நிகழ்வைத் தொடர்ந்து கோவை மற்றும் கோபிச்செட்டிபாளயத்தில் மே17 இயக்கம் ஒருங்கிணைத்த நினைவேந்தல் பொதுக்கூட்டம்

ஈரான் இஸ்ரேல் போரில் தமிழ்த்தேசிய அரசியல் கவனிக்க வேண்டியவை – திருமுருகன் காந்தி

வலதுசாரி பயங்கரவாதிகளின் கையில் நாம் சிக்கியிருப்பதை உணர்த்தும் ஈரான் மீதான போர், இதில் தமிழ்த்தேசிய அரசியல் கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்த கட்டுரை

இந்தியாவிற்காக தமிழ்நாட்டின் கடல்வளத்தை பலி கொடுக்க முயலும் மோடி அரசு

தமிழ்நாட்டின் கடல்வளத்தை பாழ்படுத்தும் வகையில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் ஆழ்கடலில் எண்ணெய்/எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு ஒன்றிய அரசு அனுமதி  வழங்கியுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி அவலம்

60 ஆண்டு காலமாக இலங்கை இனவெறி அரசு ஈழ மக்கள் மீது பல காலகட்டங்களில் நடத்திய இனப்படுகொலை ஆதாரங்களில் ஒன்றான செம்மணிப் புதைகுழி.

டெல்லி வாழ் தமிழர்கள் வீடுகள் இடிப்பும், நிலம் மீதான உரிமைகள் பறிப்பும்

முதலாளித்துவத்தின் கூட்டுடன் ஆளும் அரசுகளால் ஏழை எளிய மக்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளில் ஒன்றாக வீடுகள் இடிப்பு டெல்லி வாழ் தமிழர்களுக்கும் நேர்ந்துள்ளது.…

‘பிளாக் மிரர் – காமன் பீப்பிள்’ வலைத் தொடர் – ஒரு பார்வை

வருங்கால தொழில்நுட்ப வளர்ச்சியை கையகப்படுத்திக் கொண்டு முதலாளித்துவம் மருத்துவத் துறையில் நிகழ்த்தப் போகும் ஆபத்துகளை விளக்குகிறது இப்படம்.

பார்ப்பனியத்தை அம்பலப்படுத்திய நீதிக்கட்சியின் தந்தை

“இந்த நாட்டு மக்களுக்கு கல்வி, உத்தியோகம் இல்லை. சமுதாயத்தில் கீழாகவே வைக்கப்பட்டு இருக்கின்றோம். நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்கள் கல்வி,…

பாசிசம் – நவபாசிசம் குறித்து தோழர் திருமுருகன் காந்தியின் உரை

மதுரையில் மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்திய 2வது மாநில மாநாட்டில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பாசிசம் குறித்து ஆற்றிய உரையின்…

Translate »