எவர் யாருடைய கைப்பாவையென மக்கள் கண்டறிய முடியாதவாறு அன்றாட திருப்பங்களோடு வரலாறு இருளை நோக்கி வேகமாக சரிந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கிறது…
Category: மே17 இயக்ககுரல்
மதுரையை சீரழிக்க வரும் வேதாந்தா டங்க்ஸ்டன் சுரங்கம் எதிர்த்து கள ஆய்வு
மதுரையில் டங்ஸ்டன் கனிமவள சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறது மோடி அரசு. இதனை எதிர்த்து கள ஆய்வு நடத்தப்பட்டது.
சபர்மதி ரிப்போர்ட் – பாஜகவின் மற்றுமொரு பிரச்சாரத் திரைப்படம்
குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு கோத்ரா சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் முக்கியக் காரணமாகும். அந்த சம்பவத்தை முன்வைத்து…
ஈழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் வழக்கிலிருந்து விடுதலை
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடத்தியதற்காக 2017-ல் கைது செய்யப்பட்ட 17 தோழர்களும் குற்றமற்றவர்கள் என எழும்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டணியின் முப்பெரும் விழா
தேசியத் தலைவரின் பிறந்த நாள், தந்தை பெரியார் சாதி காக்கும் சட்டப்பிரிவை எரித்த நாள், அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் வகுத்தளித்த நாள்…
ஐயப்பன் வரலாறும், சங்கிகளின் அலறலும்
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை தீட்டு என ஒதுக்கி வைத்த தீண்டாமையை கண்டித்து உச்ச நீதிமன்றம் 2018-ல் தீர்ப்பளித்துள்ளது. இந்த…
தமிழீழ விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள்
மாவீரர்கள் காலத்தால் சாகாத சீரஞ்சீவிகள்; சுதந்திரச் சிற்பிகள்; மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள்” - தேசியத் தலைவர். வீர…
வேட்டையன் திரைப்படம் பேசும் காவல்துறை சீர்திருத்தம்
விரைவான நீதியே தேவையே தவிர, அவசரமான நீதி தேவையில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது வேட்டையன் திரைப்படம்.
மாணவர்களை கந்தசஷ்டி பாராயணம் செய்ய வைப்பதா? – இந்து சமய அற நிலையத்துறைக்கு கண்டனம்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளித்து கோவில்களில் கந்தசஷ்டி பாராயணம் செய்யும் இந்து சமய அற நிலையத்துறை முன்னெடுப்புக்கு மே 17-ன் கண்டன…
ஜே.வி.பி.யின் தமிழர் விரோத செயல்பாடுகள்
ஒரு பௌத்தராக, சிங்களத் தேசியவாதியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் திசநாயக்கா இடதுசாரியாகவும் அடையாளப்படுத்திக் கொண்டு. தமிழர்களின் தீர்வுக்கான எதிர் அரசியலை மேற்கொண்டவர்